தினசரி தொகுப்புகள்: October 22, 2018
வெண்முரசு புதுவை கூடுகை – 20 ( அக்டோபர் 2018)
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 20 வது கூடுகையாக “அக்டோபர் மாதம் ” 25 -10-2018 வியாழக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன் அழைக்கிறோம் .
கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு ...
‘நானும்’ இயக்கம், எல்லைகள்
#me too-இயக்கம்
தருண் தேஜ்பால்களும் பெண்களும்
’நானும்’ இயக்கம்-கடிதங்கள்
‘நானும்’ இயக்கம் -கடிதங்கள்
லீனா மணிமேகலை
ஜெ,
மீடூ இயக்கம் துவங்கியது எங்கு ?
தன் அதிகாரத்தை ,வயதை,பெண்களின் இயலாமையை உபயொக்கித்து பாலியல் மீறல்களில் ஈடுபடுபடும் ஆண்களைப் பற்றி தைரியமாக வெளியே பேச...
என்.ராமதுரை -கடிதங்கள்
அஞ்சலி என்.ராமதுரை
அன்புள்ள ஜெ
என் ராமதுரை பற்றிய உங்கள் அஞ்சலிக்குறிப்பை வாசித்தேன். விரிவாகவே நீங்கள் எழுதியிருக்கலாம். நான் ஓர் ஆசிரியன். என் மாணவர்களுக்கு அவருடைய கட்டுரைகளை நகல் எடுத்து வாசிக்கக் கொடுப்பேன். அறிவியலை விந்தை...
ஒரு காஷ்மீர் முற்போக்கு #metoo
அன்புள்ள ஜெ
இந்தக்கட்டுரையை இன்று வாசித்தேன் . உங்கள் கவனத்துக்காக. பெண்கள் மீதான வன்முறைக்கு முற்போக்கும் பிற்போக்கும் ஒரே நிலையில்தான் உள்ளன. பிற்போக்குக்கு மூடுதிரைகள் ஏதுமில்லை. முற்போக்கினர் கொள்கை, போராட்டம், விடுதலை, சமத்துவம், இறுதி...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-43
தன்னைச் சூழ்ந்து விழிதொடும் தொலைவுவரை நிகழ்ந்துகொண்டிருந்த போரை நோக்கியபடி சகுனி அசைவிழந்து தேர்த்தட்டில் நின்றார். நாரை மெல்ல சிறகுவிரித்து அலகுநீட்டி முன்னால் சென்றது. மீன் அதை எதிர்கொண்டது. எப்பொழுதுமே படைகள் எழுந்து போர்...