தினசரி தொகுப்புகள்: October 22, 2018

வெண்முரசு புதுவை கூடுகை – 20 ( அக்டோபர் 2018)

அன்புள்ள நண்பர்களே ,   வணக்கம் ,  நிகழ்காவியமான  “வெண்முரசின்   மாதாந்திர  கலந்துரையாடலின்  தொடர்ச்சி  20 வது   கூடுகையாக  “அக்டோபர்  மாதம் ”  25 -10-2018  வியாழக்கிழமை அன்று  மாலை  6:00 மணி  முதல்  8:30 மணி  வரை  நடைபெற இருக்கிறது  அதில்  பங்கு  கொள்ள  வெண்முரசு  வாசகர்களையும்  , ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன்  அழைக்கிறோம் .   கூடுகையின்  பேசு பகுதி  வெண்முரசு ...

‘நானும்’ இயக்கம், எல்லைகள்

#me too-இயக்கம் தருண் தேஜ்பால்களும் பெண்களும் ’நானும்’ இயக்கம்-கடிதங்கள் ‘நானும்’ இயக்கம் -கடிதங்கள் லீனா மணிமேகலை ஜெ, மீடூ இயக்கம் துவங்கியது எங்கு ? தன் அதிகாரத்தை ,வயதை,பெண்களின் இயலாமையை உபயொக்கித்து பாலியல் மீறல்களில் ஈடுபடுபடும் ஆண்களைப் பற்றி தைரியமாக வெளியே பேச...

என்.ராமதுரை -கடிதங்கள்

  அஞ்சலி என்.ராமதுரை அன்புள்ள ஜெ   என் ராமதுரை பற்றிய உங்கள் அஞ்சலிக்குறிப்பை வாசித்தேன். விரிவாகவே நீங்கள் எழுதியிருக்கலாம். நான் ஓர் ஆசிரியன். என் மாணவர்களுக்கு அவருடைய கட்டுரைகளை நகல் எடுத்து வாசிக்கக் கொடுப்பேன். அறிவியலை விந்தை...

ஒரு காஷ்மீர் முற்போக்கு #metoo

அன்புள்ள ஜெ இந்தக்கட்டுரையை இன்று வாசித்தேன் . உங்கள் கவனத்துக்காக. பெண்கள் மீதான வன்முறைக்கு முற்போக்கும் பிற்போக்கும் ஒரே நிலையில்தான் உள்ளன. பிற்போக்குக்கு மூடுதிரைகள் ஏதுமில்லை. முற்போக்கினர் கொள்கை, போராட்டம், விடுதலை, சமத்துவம், இறுதி...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-43

தன்னைச் சூழ்ந்து விழிதொடும் தொலைவுவரை நிகழ்ந்துகொண்டிருந்த போரை நோக்கியபடி சகுனி அசைவிழந்து தேர்த்தட்டில் நின்றார். நாரை மெல்ல சிறகுவிரித்து அலகுநீட்டி முன்னால் சென்றது. மீன் அதை எதிர்கொண்டது. எப்பொழுதுமே படைகள் எழுந்து போர்...