தினசரி தொகுப்புகள்: October 21, 2018
வாழும்சொல்
ஏடுதொடங்கல்
பினராயி விஜயனின் எழுத்தறிவித்தல்
எழுத்தறிவிக்கும் சடங்கு – எம்.ரிஷான் ஷெரீப்
கிறித்தவ விஜயதசமி
நேற்று முழுக்க ஒரே பரபரப்பு. விடியலிலேயே எழுந்து வெண்முரசு எழுதிவிட்டேன். உடனே குளியல். ஏழரை மணிக்குள் அருண்மொழி பூசைக்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டாள்....
கன்யாகுமரியும் காடும்
காடு நாவல் ஜெயமோகன் கிளாசிக் வகை புதினங்களில் ஒன்று. கொஞ்சம் அதிக பக்கங்கள் கொண்டது. எனக்கு முடிக்க பத்து நாட்கள் ஆனது. நான் அதன் விமர்சனங்களை படித்த பின் படித்ததால் மிக பெரும்...
கட்டண உரை -கடிதங்கள்
கட்டண உரை –ஓர் எண்ணம்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு
‘கட்டண உரை - ஓர் எண்ணம்’ வாசித்தேன். பெரும்பாலும் இன்று வணிக ரீதியாக புகழ்பெற்ற பேச்சாளர்களின் நிகழ்வே அதிகம். இத்தகைய பேச்சுக்கூட்டங்களில், நான் பார்த்த...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-42
துரியோதனன் துச்சாதனனும் துச்சலனும் துர்மதனும் துச்சகனும் சூழ கவச உடையுடன் குருக்ஷேத்ரத்தின் முகப்புக்கு வந்தபோது படைப்பிரிவின் முகப்பில் நின்றிருந்த தேருக்கு அடியில் சிறு மரப்பீடத்தில் அமர்ந்திருந்த சகுனி தன் புண்பட்ட காலை மெல்ல...