தினசரி தொகுப்புகள்: October 18, 2018

சித்தர்பாடல்களைப் பொருள்கொள்ளுதல்

நாத்திகமும் தத்துவமும் கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு மந்திர மாம்பழம் அன்புள்ள ஜெ., சித்தர் பாடல்கள்  படித்திருப்பீர்கள்.  சில  பாடல்கள் மேலோட்டமாகப் பார்த்தால்  நாத்திகவாதம்  போலவே  தோன்றும். "சாத்திரங்கள் ஓதுகின்ற ச ட்டநாத...

ஆத்மாநாம் விருதுகள் விழா

கவிஞர் ஆத்மா நாம் நினைவாக கவிதை மொழியாக்கம் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்பட்டுவரும் விருதுகள் இம்முறை கவிஞர் போகன் சங்கர், கார்த்திகைப் பாண்டியன், அனுராதா ஆனந்த் ஆகியோருக்கு அளிக்கப்படுகின்றன. விழா வரும் அக்டோபர் 20...

யானைடாக்டரின் நிலம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சில நாட்களுக்கு முன் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன்.  மணற்பரப்பு எங்கும்  உடைந்த பாட்டில்கள் மற்றும்  காலி  மது புட்டிகள்.  தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும்  கடற்கரைக்கு   இந்த...

பாலாஜி பிருதிவிராஜ் -கடிதங்கள்

ஓநாயின் தனிமை தாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ் விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம் டாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ் அன்புள்ள ஜெ   தமிழில் மிக அரிதாகவே உலக இலக்கியம் பற்றி காத்திரமாகக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. பொதுவாக இங்கே எழுதப்படும் கட்டுரைகள் பெயர்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39

கவசப்படையை வெறிக்கூச்சலுடன் முட்டி பிளந்து அவ்வழியினூடாக பாய்ந்து மறுபக்கம் சென்ற சாத்யகி ஒருகணம்தான் நோக்கினான். அசங்கனின் நெஞ்சில் அம்பு பாய்ந்த கணம், பிற ஒன்பதின்மரையும் அது உள்ளடக்கியிருந்தது. தலையை திருப்பிக்கொண்டு சொல்நின்ற உள்ளத்துடன்...