தினசரி தொகுப்புகள்: October 17, 2018
இலக்கியமும் பிறகலைகளும்
அன்புள்ள ஜெ,
இன்றைய தினமணியில் கோமல் தியேட்டர்ஸ் விளம்பரம் ஒன்று பார்த்தேன். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சூடாமணி, தி .ஜானகிராமன், புதுமைப்பித்தன் கதைகள் நாடகமாக நடத்துகிறார்கள்.
இது போன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றே தோன்றுகிறது. உங்கள் கருத்து...
பச்சைநரம்பு -கடிதங்கள்
ஒருதுளி இனிமையின் மீட்பு
அன்புள்ள ஜெ
பச்சைநரம்பு சிறுகதைத் தொகுதி பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். அந்தச் சிறுகதைத் தொகுதியை வாசித்தபோது எனக்குத்தோன்றியதும் அதுதான். அதிலுள்ள காமம் பற்றிய கதைகள் சுவாரசியமானவை. ஆனால் அவை மனசிலே...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38
அசங்கன் போர்முகப்பை அதற்கு முன்னால் பார்த்திருக்கவில்லை. அதைப் பற்றிய அத்தனை சொற்றொடர்களும் ஒப்புமைகளாகவே இருந்தன. எவரும் அதற்கு நிகரென ஒன்றை முன்பு அறிந்திருக்கவில்லை. ஆகவே அறிந்தவற்றைக்கொண்டு அதை சொன்னார்கள். அலையோடு அலை எனும்...