தினசரி தொகுப்புகள்: October 15, 2018
மணவுறவு,தனிமனிதன்
மணவுறவு மீறல் குற்றமா?
மணவுறவுமீறல் -கடிதம்
ஆசிரியருக்கு ,
எனது கடிதத்தை முற்றிலும் தவறாக படித்து விட்டீர்கள். ஒரு எழுத்தாளரின் நேரத்தை அவ்வளவு எளிதில் நான் வீணாக்க மாட்டேன் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இல்லை போலும். அதே...
சேர்ந்து வாழ்தல்- கடிதங்கள்
சேர்ந்து வாழ்தல்
ஜெமோ,
‘டiving together’ பற்றி நப்பாசையுடன் வந்த கடிதத்திற்கான உங்களுடைய பதில் தன் விழைவுகளின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க முடியாதவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்திருக்கும். இப்பதில் சில வருடங்களுக்கு முன்பு நான் கலந்து கொண்ட...
கட்டண உரை -கடிதங்கள்
கட்டண உரை –ஓர் எண்ணம்
கட்டண உரை- கடிதங்கள்
அன்புள்ள ஜெ..
சில ஆண்டுகளுக்கு முன் ஓர் எழுத்தாளருடன் உரையாட சென்றிருந்தேன்.. இன்னும் சிலரும் உடன் இருந்தனர்.. பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அது பயனற்ற உரையாடல்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36
பாண்டவர்களின் யானைப்படைக்குப் பின்னால் அணிவகுத்துச்சென்ற தொலைவில்லவர்களின் தேர்ப்படையில் அசங்கனும் இருந்தான். அவனைச் சூழ்ந்து அவன் தம்பியர் ஒற்றைப்புரவி இழுத்த விரைவுத்தேர்களில் வந்தனர். முரசுகளும் முழவுகளும் இணைந்த முழக்கம் காற்றில் நிறைந்திருந்தது. அசங்கன் திரும்பி...