தினசரி தொகுப்புகள்: October 14, 2018

சிரிக்காத புத்தர்

  சித்தார்த்தன் என்ற பெயருடன் இணைந்து நம்மனதில் தியானத்தின் பேரமைதியில் உறைந்த புத்தரின் முகம் நினைவுக்கு வரும். உலகப்புகழ் பெற்ற ஜெர்மனிய படைப்பிலக்கியவாதியான ஹெர்மன் ஹெஸி'க்கு அந்த தியான நிலையை எட்டுவதற்காகப் புத்தர் கடந்து...

தல்ஸ்தோய் உரை- கடிதங்கள்

https://youtu.be/21Q_4mQG5TI ஜெ அவர்களுக்கு     வணக்கம்..   நலமா?   தல்ஸ்தோய் உரை கேட்டேன்.. மிகச் சிறப்பான உரை.. உங்களுடைய உரைகள் நிறைய கேட்டிருக்கிறேன்... ஆனாலும், இந்த உரை மனதை தொட்டுவிட்டது. அன்னா கரீனினா மற்றும் புத்துயிர்ப்பு வாசித்திருக்கிறேன்.. தன்னறம் பற்றிய ஒரு...

எம். கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி வாசிப்பனுபவம் 

மனைமாட்சி  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட ஜெயகாந்தனின் கதைகள் ஒரு காலகட்டத்தை பிரதிபலித்தது. சமகால சமூக சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணின் உடல் வேட்கை குறித்து தீர்மானிப்பவள்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-35

பாண்டவப் படைமுகப்பில் பூரிசிரவஸ் தன் தேரில் அமர்ந்து எதிரே எழுந்த செவிநிறைத்துச் சூழும் முழக்கத்தை கேட்டான். “எதிர் வருகிறது யானை நிரை! நேர்கொள்க! யானை நிரை! எதிரில் யானைப்படை!” என்று முரசுகள் ஒலித்தன....