தினசரி தொகுப்புகள்: October 13, 2018
முதல்தந்தையின் மீட்சி
வரலாற்று ஆளுமைகளைப்பற்றி மட்டுமல்ல வரலாற்றைப்பற்றி எழுதும்போதே முதன்மையாக எழுந்துவரும் சிக்கலென்பது துருவப்படுத்திக்கொள்ளுதல் என்பதுதான். ஏற்கனவே சொல்லப்படும் கோணத்தை அப்படியே மீண்டும் உணர்ச்சிகரமாக விரித்து எழுதுவது ஒரு பாணி. பெரும்பாலும் இது வணிக எழுத்தின்...
‘நானும்’ இயக்கம் -கடிதங்கள்
#me too-இயக்கம்
’நானும்’ இயக்கம்-கடிதங்கள்
அன்புள்ள ஜெ , நலமா ?
இ்ன்று metoo பற்றிய உங்கள் பதில் படித்தேன் , இதில் நிரந்தர தீர்வு வருவதற்கு இனி வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது , ஆண்களின்...
கட்டணக் கேட்டல் நன்று !
கட்டண உரை –ஓர் எண்ணம்
அண்ணன் ஜெயமோகனுக்கு,
நெல்லையில் நவம்பர் 10ம் தேதியன்று நடைபெற இருக்கும் கட்டண இலக்கியக் கூட்டம் வெற்றிபெற முதலில் வாழ்த்துகள்...
தேர்ந்த வாசக ரசனைகளாலும் , அது சார்ந்து கட்டமைக்கப்படும் நண்பர் வட்டங்களாலும்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-34
கௌரவர்களின் யானைப்படை பன்னிரண்டாவது பிரிவின் முகப்பில் சசக குலத்து யானைவீரனாகிய கம்ரன் தன் படையின் தலைப்பட்டம் ஏந்திச்சென்ற சுபகம் எனும் முதுகளிற்றின்மீது அமர்ந்திருந்தான். சுபகம் போர்க்களங்களில் நீடுநாள் பட்டறிவு கொண்டிருந்தது. எனவே படைநிரை...