தினசரி தொகுப்புகள்: October 12, 2018

சம்பத்தின் இடைவெளி பற்றி

அன்புள்ள ஜெ...வணக்கம். சம்பத்தின் "இடைவெளி"யை சி.மோகன் புகழ்ந்து தள்ளுகிறாரே...நானும் படித்துத்தான் பார்த்தேன். சதா ஒருவன் சாவைப்பற்றியே நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பதும், உடன் இருப்பவர்களைச் சங்கடப்படுத்திக் கொண்டும் எரிச்சலூட்டிக் கொண்டும், தத்துவ விசாரம் என்கின்ற...

பேராசிரியர் சுந்தரனார் விருது கலாபிரியாவுக்கு

பேரா.சுந்தரனார் விருது எங்கள் பல்கலைக்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட ஆண்டு 2014. அவ்விருதுக்குத் தெரிவுசெய்யப்படுபவருக்குப் பல்கலைக்கழகம் ரூபாய் லட்சம் வழங்குகிறது. விருதுக்குரிய தகுதி தமிழ் இலக்கியம், மொழி, பண்பாட்டுத்தளங்களில் விரிவான பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். பெறப்படும்...

கட்டண உரை- கடிதங்கள்

  கட்டண உரை -ஓர் எண்ணம்   அன்பிற்குரிய ஆசிரியருக்கு,   தங்களது நீண்ட நாள் வாசகன் நான். அதிகம் உங்களிடம் கடித தொடர்பு இல்லையென்றாலும், உங்களுடன், உங்களை பற்றிய உரையாடல் இல்லாமல் என் நாட்கள் நகர்ந்தது இல்லை. உங்கள்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-33

அரசுசூழ் மாளிகையிலிருந்து புரவிகளை நோக்கி செல்கையில் அஸ்வத்தாமன் “என் பாடிவீட்டுக்கு வருகிறீர்களா, யாதவரே?” என்றான். “ஆம், வருகிறேன்” என்ற பின்னரே கிருதவர்மன் யாதவ குலத்தலைவர்கள் அப்பால் தனக்காக காத்து நிற்பதை கண்டான். “பொறுத்தருள்க...