தினசரி தொகுப்புகள்: October 11, 2018
கட்டண உரை –ஓர் எண்ணம்
நான்காண்டுகளுக்கு முன்பு ஒருமுறை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது உரைகளுக்குக் கட்டணம் வைப்பதைப்பற்றிச் சொன்னேன். உரைகேட்க வருபவர்கள் ஒரு கட்டணத்தைச் செலுத்தி நுழையவேண்டும். அதற்கு உடனடியாக எதிர்ப்பு வந்தது. அது ஒரு வகை அத்துமீறல் என்ற...
குடும்பத்திலிருந்து விடுமுறை -கடிதம்
குடும்பத்தில் இருந்து விடுமுறை
அன்புள்ள ஜெ
நலமா? நான் நலம். ‘குடும்பத்தில் இருந்து விடுமுறை’ கட்டுரை வாசித்தேன்.
#ஆனால் ஒருவேளை அதெல்லாம் தப்போ, சரியான குடும்பத்தலைவிகள் அப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ என்ற சந்தேகம் காரணமாக.# இந்தச் சந்தேகம் எந்தப் பெண்ணையும் விட்டுவைப்பதில்லை போலும். தப்பித்தவறி யாராவது ஒருத்திக்கு...
ஸ்டெல்லா புரூஸ் -கடிதங்கள்
ஸ்டெல்லா புரூஸின் அப்பா
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
வணக்கம்.
நீங்கள் ஸ்டெல்லா புரூஸ் பற்றி எழுதியதைப் படித்தவுடன் எனக்குத் திகைப்பாகப் போய்விட்டது. ஒரு எளிமையான மனிதர் தேவையில்லாமல் தற்கொலை செய்து கொண்டு விட்டாரே என்ற வருத்தம் எனக்கு எப்போதும்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32
பகுதி ஐந்து : கனல்வோன்
போர்ச்சூழ்கையை வகுப்பதற்காக துரியோதனனின் சிற்றவை முற்புலரியில் கூடியிருந்தது. கிருதவர்மன் தன் உடலெங்கும் சோர்வு படர்ந்து எடையென அழுத்துவதை உணர்ந்தான். பஞ்சால் ஆன தன்னுடல் துயிலெனும் நீரால் நனைக்கப்பட்டு ஊறிக்...