தினசரி தொகுப்புகள்: October 10, 2018

ஒருதுளி இனிமையின் மீட்பு

முதல்தொகுதியுடன் அறிமுகமாகும் எழுத்தாளர்களில் இருவகையினரைப் பார்க்கிறேன். முதல்வகையினர், இவர்களே பெரும்பான்மையினர், ஏற்கனவே வணிகஇதழ்களில் எழுதப்பட்டிருக்கும் படைப்புகளில் ஊறியவர்கள். அந்தச் சூழல் உருவாக்கும் புனைவுமொழிக்குள் அவர்களின் கதைகள் எழுதப்பட்டிருக்கும். இரண்டாம் வகையினர் தங்களுக்கென எழுதுவதற்கு...

அரூ

வணக்கம்! நாங்கள் சிங்கையிலிருந்து சுஜா, பாலா, ராம். சிங்கை காவிய முகாமில் உங்களைச் சந்தித்திருக்கிறோம். கனவுருப்புனைவை மையப்படுத்தி "அரூ" என்கிற தமிழ் மின்னிதழைத் துவங்கியுள்ளோம். அரூ ‘அரூபத்தின்’ சுருங்கிய வடிவம். முடிவிலா காலமும், வெளியுமற்ற பரப்பில் பறந்து திரிகிற...

’நானும்’ இயக்கம்-கடிதங்கள்

  #me too-இயக்கம்   அன்புள்ள ஜெ   இந்தச் செய்தியை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் https://tamil.samayam.com/latest-news/state-news/vairamuthu-faces-sexual-harassment-allegations/articleshow/66129555.cms உண்மையா பொய்யா, நிரூபிக்கமுடியுமா என்பதெல்லாம் இன்றைக்கு பிரச்சினை அல்ல. இப்படிச் சொல்லப்படும்போது அப்படியெல்லாம் கண்டிப்பாக இருக்காது என்ற நம்பிக்கை எவருக்குமே வருவதில்லை என்பதைக் கவனியுங்கள்....

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-31

பீமனும் துரியோதனனும் புரிந்த போரை மிக மெல்ல அனைவரும் அசைவிழந்து கதைகள் நிலம்தாழ நின்று நோக்கலாயினர். அவர்கள் ஓர் ஆற்றின் இரு கரைகளெனத் தோன்றினர். ஒருவர் பிறிதொருவர் என இடம் மாறினர். ஒருவர்...