தினசரி தொகுப்புகள்: October 7, 2018
சேர்ந்து வாழ்தல்
அன்புள்ள ஜெயமோகனுக்கு
வணக்கம் ஒரு சந்தேகத்தை உங்களிடம் கேட்கலாம் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.
ஓரினச்சேர்க்கை மாதிரியான சமூகத்தால் அருவருப்பாக பார்க்கப்பட்டதையே எழுதும் நீங்கள் லீவிங் டுகதர் அதாவது திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்தல் என்பதை...
நரசிம்மராவ்- கடிதங்கள்
நரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல்
அன்புள்ள ஜெ
1996 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பழியை பலர் நரசிம்மராவ் மேல் போடுகின்றனர்
ஜெயலலிதா மீதான பல சட்ட நடவடிக்கைகளுக்கு காரணம் நரசிம்மராவ் ஆட்சிதான்... ஜெ அவர் மீது கடும்...
ராஜ் கௌதமனும் தலித்தியமும்
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
ஜெமோ,
ஏற்கனவே அம்பேத்கருடைய ‘இந்தியாவில் சாதிகள்’ மற்றும் உங்களுடைய 'இந்திய ஞானம் ‘ வழியாக சாதிகளின் தோற்றம் மற்றும் யாருக்கு அது தேவை என்பதை குறித்து அடைந்திருந்த என் புரிதலை...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28
யுதிஷ்டிரரின் பாசறையில் வெள்ளிக்கு முன் படைத்தலைவர்கள் மட்டுமே கூடியிருந்த அவையில் வாயில்காவலனாக சுருதகீர்த்தி நின்றிருந்தான். பின்பக்க வாயிலில் சுருதசேனன் நின்றான். பிரதிவிந்தியன் மட்டுமே அவைக்குள் இருந்தான். யுதிஷ்டிரர் வந்து அமர்வதுவரை அவையினர் ஒருவருக்கொருவர்...