தினசரி தொகுப்புகள்: October 6, 2018
ஸ்டெல்லா புரூஸின் அப்பா
அன்புள்ள ஜெ.,
சமீபத்தில் ஸ்டெல்லா ப்ரூஸ் (இயற்பெயர் ராம் மோகன். ஜெயகாந்தனின் "ஞான ரதம்" பத்திரிகையில் வேலைசெய்யும் பொழுது கூட வேலைசெய்த பாலியல் பலாத்காரத்தால் இறந்த ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணின் நினைவாக ஸ்டெல்லா...
நூல்களை அனுப்புதல் -கடிதம்
நூல்களை அனுப்புதல்…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நலம் அறிய ஆவல். உங்களுக்கு இருக்கும் எழுத்து வேலையில் இது நினைவில் இல்லாமல் இருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன், தங்களின் 'அறம்' நூலை வாங்கி பதினைந்து பேருக்கு அன்பளிப்பாக கொடுத்ததாக கடிதம் எழுதினேன். நீங்களும் எனக்குப்பதில் எழுதியிருந்தீர்கள். எனக்கு நீண்ட நாட்களாக,யார் யார் எப்படி படித்தார்கள், என்னவிதமான விமர்சனம் செய்தார்கள் என்று எழுதவேண்டும் என்று நினைப்பேன். அப்படி இப்படி என்று நாட்கள் ஓடி விடுகிறது. இன்று, எழுத்தாளர்கள் நண்பர்களுக்கு நூல் அனுப்புதலைப்பற்றிய கட்டுரையை தங்கள் பக்கத்தில் வாசித்ததும்,...
டால்ஸ்டாய் உரை
https://youtu.be/21Q_4mQG5TI
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களது தொடர்ந்த வாசகனாகவும் உங்கள் மீது பெருமதிப்பும் அன்பும் கொண்டவன் என்ற முறையிலும் டால்ஸ்டாயின் அன்னா கரீனா நாவலை படித்த எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
இந்த நாவலை...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-27
பகுதி நான்கு : களியாட்டன்
மருத்துவநிலை நாளுக்குநாள் விரிந்து குறுங்காட்டுக்குள் புகுந்து பரவியிருந்தது. கைக்கு சிக்கிய அனைத்துப் பலகைகளாலும் ஏழடுக்காக படுக்கைகளை அமைத்திருந்தனர். உடைந்த தேர்தட்டுகளும் மூங்கில் துண்டுகளும் காட்டிலிருந்து வெட்டி கொண்டுவரப்பட்ட மரத்துண்டுகளும்...