தினசரி தொகுப்புகள்: October 3, 2018

நூல்களை அனுப்புதல்…

அன்புள்ள ஜெ இணையச்சூழலில் ஒரு விவாதம். நண்பர்கள் நடுவே அதைப்பற்றிப் பேசிக்கொண்டோம். நூல்களை நண்பர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அனுப்புவது சரியா என்று. சிலர் நூல்களை சினிமாக்காரர்களுக்கு அனுப்புகிறார்கள், அதெல்லாம் இழிவு என்று பேசப்பட்டது. நூல்வெளியீட்டுவிழாக்களே தவறு...

தாகூரின் கோரா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, அன்பு வணக்கங்கள். ஜாதிமதபேதத்திற்கு எதிராக அன்பைக் கோரும் ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் “கோரா” நாவல் வாசித்தேன். நாவலின் சாராம்சம் “மதச்சார்பற்ற அன்பு”. இரண்டு வருடங்களுக்கு முன்பு நவீன இலக்கியத்திற்குள் தங்கள்...

பயணம்- கடிதங்கள்

  குளிர்ப்பொழிவுகள்- 4 குளிர்ப்பொழிவுகள் – 3 குளிர்ப்பொழிவுகள் – 2 குளிர்ப் பொழிவுகள் -1 அன்புள்ள ஜெ,   இரு தனங்களாக ஒரு வித உள்ளத் துள்ளலில் மனம் குதித்து தாவிக் கொண்டிருக்கிறது. தங்களிடம் சொன்னது போல் ஹம்பி பயணம் ஆனால் தனியாக,...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24

கௌரவர்களின் வெற்றிச்சங்கொலி ஓர் அறைகூவலென எழ பாண்டவப் படை வளையும் வில்லின் நாண் என தளர்ந்தது. “தளருமிடத்தில் தாக்குக... விரிசல் விழுந்த இடத்தை உடைத்து உட்செல்க... அங்கே அனைவரும் வேல்முனை என குவிக!”...