தினசரி தொகுப்புகள்: October 2, 2018
நரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல்
1992ல் நான் தருமபுரியில் பணியாற்றினேன். இடதுசாரித் தொழிற்சங்க உறுப்பினர். அன்று அத்தனை தொழிற்சங்கவாதிகளுக்கும் பொது எதிரி பி..வி.நரசிம்மராவ்தான். பொதுவாகவே அரசியல் செயல்பாடு என்றால் மக்களின் அதிருப்தி, அச்சம் ஆகியவற்றை ஊதிப்பெருக்குவதுதான். “எப்போதுமில்லாத நெருக்கடிச்...
கிறிஸ்துவின் இறுதிச் சபலம் -கடிதம்
விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம்
அன்புள்ள ஜெ,
பாலாஜி பிருதிவிராஜ் எழுதிய கிறிஸ்துவின் இறுதிச் சபலம் குறித்த கட்டுரை மிக நன்றாக இருந்தது. ஒரு விமர்சனக் கட்டுரை என்பது ஒரு படைப்பை அணுகி அறிய உதவுவதாக, வாசித்த...
பின்தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்
பின் தொடரும் நிழலின் குரல் வாங்க
அன்புநிறை ஜெ,
இரண்டு வருடங்களுக்கு முந்தைய தினத்தை முகநூல் நினைவுறுத்தியது, தங்களை ஜுராங் இல்லத்தில் வந்து சந்தித்த தினம். இரண்டு வருடங்கள்தானா ஆயிற்று என வியப்பாகவே இருக்கிறது.
நேற்று மாலை...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23
லட்சுமணன் பீஷ்மரை முதலில் பார்த்தபோது அவரும் விஸ்வசேனரும் உரையாடிக்கொண்டு வருவதை கண்டான். தன் அம்பையும் வில்லையும் எடுக்க குனிந்தபோதுதான் அதிர்ச்சிகொண்டு நிமிர்ந்து பார்த்தான். பீஷ்மர் தனக்குள் என தலைகுனிந்து கையசைத்து மெல்ல முணுமுணுத்தபடி...