ஆசிரியருக்கு, உச்சநீதிமன்றம் திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு ஒரு குற்றமல்ல, அது குற்றம் எனக் கூறுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என இன்று தீர்ப்பளித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட இ த ச பிரிவு 497 என்ன சொல்கிறது என்பதை இங்கே காணலாம். Section 497 in The Indian Penal Code Adultery.—Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe …
Daily Archive: October 1, 2018
Permanent link to this article: https://www.jeyamohan.in/113648
ஓநாயின் தனிமை
ஸ்டெப்பி ஓநாய் – ஹெர்மன் ஹெஸ்ஸே இருத்தலியல் படைப்புகளை அதிகம் வாசித்ததில்லை. அதன் மேல் ஒரு சிறிய ஒவ்வாமையும் உண்டு.பல வருடங்களுக்கு முன் அந்நியன் வாசித்திருக்கிறேன். அந்த வகையான படைப்புகள் நமக்குள் இருக்கும் தாழ்வுத்தன்மையை குறித்தே அதிகம் கவனம் கொள்கிறது என நினைக்கிறேன். ஒருவகையில் அதைத் தக்கவைக்க அதற்கான நியாயங்களைச் சொல்கிறது. நம்மை சுற்றி நடக்கும் போலிப் பாவனைகளும், சுயநலங்களும் தான் நம்மை அப்படி உருவாக்கி வைத்திருக்கிறதென சொல்லி ஒருவகையில் நம்மை ஒரு முட்டுச்சந்தில் நிறுத்தி …
Permanent link to this article: https://www.jeyamohan.in/113582
ஷ்யாம்- கடிதம்
அன்புள்ள ஜெ ஷியாம் பற்றி ஒரு கட்டுரையை உங்களைப்போன்ற அறியப்பட்ட ஆளுமை எழுதியிருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் ஒரு மேதை. இன்றைக்கு தமிழ்நாட்டில் பலருக்கு அவரைத் தெரியாது. பொதுவாகத் தமிழில் ஒரு வழக்கம் உண்டு. தனிநபர் வழிபாட்டின் ஒரு நிலை அது. எப்போதும் எவரேனும் ஒருவரை அவருக்கு எதிராக இன்னொருவரை தலைமேல் தூக்கி வைப்பார்கள். மற்றவர்களுக்கு இடமே இருக்காது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் வேறு நடிகர்களுக்கே இங்கே இடமிருக்கவில்லை. அதைப்போல எம்.எஸ்,விஸ்வநாதன், …
Permanent link to this article: https://www.jeyamohan.in/113577
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22
புரவிகள் பெருநடையிட தன் படையணிக்குச் செல்லும்போது லட்சுமணன் நிறைவுற்றிருந்தான். துருமசேனன் “முதலில் அவர்களை சந்திக்கவேண்டாமே என எண்ணினேன். உங்கள் உளம் விழைந்ததனால் சென்றேன். ஆனால் நீங்கள் அவர்களை சந்தித்தது நன்று என இப்போது தோன்றுகிறது, மூத்தவரே” என்றான். லட்சுமணன் திரும்பி நோக்க “அவர்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். முகங்கள் உயிரிழந்தவை போலிருந்தன. திரும்பிச்செல்கையில் ஒவ்வொருவரும் மீண்டிருப்பதை கண்டேன்” என்றான். லட்சுமணன் “நானும் மீண்டுள்ளேன்” என்றான். “அவர்களுக்கு வேண்டியிருந்தது உங்கள் தொடுகை… உங்கள் கை அவர்கள்மேல் பட்டபோதே சுடரேற்றப்பட்ட விளக்குகள்போல ஆகிவிட்டார்கள்” …
Permanent link to this article: https://www.jeyamohan.in/113530