தினசரி தொகுப்புகள்: October 1, 2018
மணவுறவு மீறல் குற்றமா?
ஆசிரியருக்கு,
உச்சநீதிமன்றம் திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு ஒரு குற்றமல்ல, அது குற்றம் எனக் கூறுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என இன்று தீர்ப்பளித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட இ த ச பிரிவு 497 என்ன ...
ஓநாயின் தனிமை
ஸ்டெப்பி ஓநாய் - ஹெர்மன் ஹெஸ்ஸே
இருத்தலியல் படைப்புகளை அதிகம் வாசித்ததில்லை. அதன் மேல் ஒரு சிறிய ஒவ்வாமையும் உண்டு.பல வருடங்களுக்கு முன் அந்நியன் வாசித்திருக்கிறேன். அந்த வகையான படைப்புகள் நமக்குள் இருக்கும் தாழ்வுத்தன்மையை...
ஷ்யாம்- கடிதம்
அன்புள்ள ஜெ
ஷியாம் பற்றி ஒரு கட்டுரையை உங்களைப்போன்ற அறியப்பட்ட ஆளுமை எழுதியிருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் ஒரு மேதை. இன்றைக்கு தமிழ்நாட்டில் பலருக்கு அவரைத் தெரியாது.
பொதுவாகத் தமிழில் ஒரு வழக்கம் உண்டு....
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22
புரவிகள் பெருநடையிட தன் படையணிக்குச் செல்லும்போது லட்சுமணன் நிறைவுற்றிருந்தான். துருமசேனன் “முதலில் அவர்களை சந்திக்கவேண்டாமே என எண்ணினேன். உங்கள் உளம் விழைந்ததனால் சென்றேன். ஆனால் நீங்கள் அவர்களை சந்தித்தது நன்று என இப்போது...