தினசரி தொகுப்புகள்: October 1, 2018

மணவுறவு மீறல் குற்றமா?

ஆசிரியருக்கு, உச்சநீதிமன்றம்  திருமணத்திற்கு  வெளியே உள்ள  உறவு ஒரு குற்றமல்ல,  அது  குற்றம்  எனக்  கூறுவது  அரசியல்  சாசனத்திற்கு விரோதமானது  என  இன்று தீர்ப்பளித்துள்ளது. ரத்து  செய்யப்பட்ட  இ த ச பிரிவு  497  என்ன ...

ஓநாயின் தனிமை

ஸ்டெப்பி ஓநாய் - ஹெர்மன் ஹெஸ்ஸே இருத்தலியல் படைப்புகளை அதிகம் வாசித்ததில்லை. அதன் மேல் ஒரு சிறிய ஒவ்வாமையும் உண்டு.பல வருடங்களுக்கு முன் அந்நியன் வாசித்திருக்கிறேன். அந்த வகையான படைப்புகள் நமக்குள் இருக்கும் தாழ்வுத்தன்மையை...

ஷ்யாம்- கடிதம்

  அன்புள்ள ஜெ   ஷியாம் பற்றி ஒரு கட்டுரையை உங்களைப்போன்ற அறியப்பட்ட ஆளுமை எழுதியிருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் ஒரு மேதை. இன்றைக்கு தமிழ்நாட்டில் பலருக்கு அவரைத் தெரியாது.   பொதுவாகத் தமிழில் ஒரு வழக்கம் உண்டு....

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22

புரவிகள் பெருநடையிட தன் படையணிக்குச் செல்லும்போது லட்சுமணன் நிறைவுற்றிருந்தான். துருமசேனன் “முதலில் அவர்களை சந்திக்கவேண்டாமே என எண்ணினேன். உங்கள் உளம் விழைந்ததனால் சென்றேன். ஆனால் நீங்கள் அவர்களை சந்தித்தது நன்று என இப்போது...