2018 October
மாதாந்திர தொகுப்புகள்: October 2018
அஞ்சலி வடகரை வேலன்
விஷ்ணுபுரம் நண்பர்களில் ஒருவரும் ஆரம்பகாலம் முதல் விருதுவிழாக்களை ஒருங்கிணைப்பதில் முன்னின்றவருமான நண்பர் வடகரை வேலன் இன்று மதியம் காலமானார். சென்ற ஒருமாத காலமாகவே நோயுற்றிருந்தார். இதயம், நுரையீரல் சிறுநீரகம் என ஒவ்வொரு உறுப்பாக...
இரண்டு காடுகளின் நடுவே- மலைக்காடு
சீ.முத்துசாமி தமிழ் விக்கி
நியூயார்க் நகரத்திற்குச் சென்றிருந்தபோது ஒரே இடத்தில் இரண்டு மகத்தான நினைவுச்சின்னங்களைக் காணமுடிந்தது. எல்லிஸ் தீவில் அமைந்திருக்கும் குடியேற்ற அருங்காட்சியகம். அதன் தலைமேல் என எழுந்து நின்றிருக்கும் சுதந்திரதேவியின் சிலை. கிட்டத்தட்ட...
இருந்தவர்கள் -கடிதங்கள்
இவர்கள் இருந்தார்கள்
அன்புள்ள ஜெ,
நலம் தானே , தங்களின் இவர்கள் இருந்தார்கள் என்ற கட்டுரை தொகுதியை நேற்று வாசித்தேன்.அருமையான கட்டுரைகள்.சில கட்டுரைகளை ஏற்கனவே தங்கள் தளத்தில் வாசித்து இருந்த போதிலும் ஒரு கட்டுரை தொகுதியாக ...
சிலுவையின் கதை
அன்புள்ள ஐயா
சிலுவைராஜ் சரித்திரத்தின் மீது கவனம் ஈர்த்தமைக்கு நன்றி
ஒரு ஒடுக்கப்பட்ட இளைஞனின் தன் வரலாறு. 1950 இல் பிறந்த சுதந்திர இந்தியாவின் குழந்தை சாதிக்கொடுமைகளால் மதத்தில் ஆறுதல் தேடி, மதத்துக்குள்ளும் புகுந்துவிட்ட சாதியால்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-52
அவந்தி நாட்டு அரசன் விந்தன் தன் தேரில் கௌரவப் படையின் எட்டாவது அக்ஷௌகிணியின் இரண்டாம் நிரையில் வில்லுடன் நின்றிருந்தான். சற்று அப்பால் அவனுடைய இரட்டையனும் அவந்தியின் இணையரசனுமாகிய அனுவிந்தன் அவனைப் போலவே கவசங்கள்...
சர்க்கார், இறுதியாக…
ஜெ
உடனே உங்கள் வழக்கமான எதிரிகள் தாண்டிக்குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே இதை எழுதுகிறேன். இப்போதுள்ள சூழலில் சர்க்கார் படத்தின் கதை, திரைக்கதை எவருடையது? உங்கள் பங்களிப்பு என்ன?
வெற்றிச்செல்வன்
***
அன்புள்ள வெற்றிச்செல்வன்,
நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் நேரில்...
சர்கார்- இறுதியில்…
சர்க்கார் அரசியல்
சர்க்கார் பற்றி ஏகப்பட்ட விசாரிப்புகள். பலர் நண்பர்கள் என்பதனால் என் விளக்கம். பொதுவாக நான் சம்பந்தப்பட்ட எதிலும் நான் அறிந்த உண்மையை சொல்வது என் வழக்கம். எப்போதுமே விளைவுகளைப்பற்றிக் கவலைகொள்வதில்லை. இதிலும்...
சேலத்தில் ஒரு நாள்
நாலைந்து நாட்களாகவே வீட்டில் ஒரு காய்ச்சல் சூழல். முதலில் அருண்மொழிக்குக் காய்ச்சல் வந்தது. உடுப்பி சென்று திரும்பிய கையோடு. உண்மையில் இந்த ‘வைரல் ஃபீவர்’ என்றும் ‘ஃப்ளு’ என்றும் இவர்கள் சொல்லும் நான்குநாள்...
சுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்
திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்
பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
சரவணன் சந்திரனின் "சுபிட்ச முருகன்" நாவல் குறித்து தாங்கள் எழுதிய பதிவை வாசித்தேன். இந்த நாவலை உடனே வாசிக்க வேண்டும் என்ற மனநிலையில், மின் புத்தகமாக...
காடு- வாசிப்பனுபவம்
காடு அமேசானில் வாங்க
காடு வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் கிண்டில் வாங்கி முதலில் வாசித்த நூல் காடு. வாசித்து முடித்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகின்றன. வாசித்து முடித்த உடன் கடிதம் எழுதவேண்டும் என்று...