தினசரி தொகுப்புகள்: September 27, 2018

வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்

  அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,     செப்டெம்பர் மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது   இந்த கலந்துரையாடலில் சொல்வளர்காடு  குறித்து ஜா.ராஜகோபாலன் உரையாற்றுவார்   இது சொல்வளர்காடு...

மாந்தளிரே!

இசைகேட்க மிக உகந்த பருவம் என்பது இரண்டுதான் என்பார்கள். முதிராஇளமையின் கனவு நிறைந்த காலகட்டம். சிந்தை அணைந்து தனிமைசூழத் தொடங்கும் முதுமை. நான் இளமையில் கேட்ட நல்ல பாடல்கள் அனைத்தும் எங்கோ சேமிக்கப்பட்டுள்ளன....

விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம்

கிறிஸ்துமஸ் எப்போதும் எனக்கு அந்த காட்சியை நினைவுபடுத்தும். ஒரு ஏழெட்டு வயது இருக்கும். பள்ளி நண்பன் அந்த திருவிழாவிற்கு அழைத்து போனான். அது தாழ்த்தப்பட்டோர் வாழும் சேரியென அப்போது தெரிந்திருக்கவில்லை. தேவாலயம் முழுக்க...

குளிர்ப்பொழிவுகள் -கடிதங்கள்

  குளிர்ப்பொழிவுகள் – புகைப்படங்கள் (ஏ வி மணிகண்டன்)   அன்புநிறை ஜெ,     வணக்கம், தங்களின் குளிர்ப் பொழிவுகள் கட்டுரை படித்தவுடன் முதலில் இன்பதிர்ச்சியும், பிறகு ஆதங்கமும் தான் ஏற்பட்டது. ஏனென்றால், நான் ஈரோடு வெண்முரசு சந்திப்பில் கலந்துக்கொள்ள...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-18

உணவுக்குப் பின் சகுண்டனும் உத்துங்கனும் கைகளை நக்கியபடியே எழுந்துசென்று உடல்நீட்டி சோம்பல்முறித்தபடி சுற்றுமுற்றும் நோக்கினர். “நீங்கள் ஓய்வுகொள்ளலாம். அரசரும் இளையோரும் முற்புலரியில் அவையமர்வார்கள். அப்போதுதான் நீங்கள் செல்லவேண்டும்” என்றான் அசங்கன். கடோத்கஜன் “ஆம்,...