தினசரி தொகுப்புகள்: September 22, 2018

குளிர்ப்பொழிவுகள் – 2

  சிக்மகளூரில் விடுதியில் இரவு தங்குவது விந்தையான அனுபவமாக இருந்தது. அங்கே அதிகமானபேர் வருவதில்லை போல. ஓர் உற்சாகத்தில் சுற்றுலாவிடுதியைக் கட்டிவிட்டார்கள். ஓர் ஓரமாகக் கட்டுமானப்பொருட்கள். அறைகளில் கொஞ்சம் தூசி. ஆனால் தலைக்கு நாநூறு...

புராணமயமாதல்

  ஜெயமோகன சார், ஒரு சந்தேகம். நாராயண குரு குறித்து ஒரு புத்தகம் படித்தேன் ( கிழக்கு பதிப்பகம், ஒரு சிறிய அறிதலுக்கு மட்டுமே பயன்படும்). அதில நாரயண குருவை ஒரு கடவுள் மட்டத்திற்குக் கொண்டு...

ஈர்ப்பு- விவாதம்

ஈர்ப்பு ஈர்ப்பு இரு எதிர்வினைகள் ஈர்ப்பு- கடிதங்கள் ஈர்ப்பு – கதைவடிவமும் பார்வையும் அன்புள்ள ஆசிரியருக்கு -   உங்கள் தளம் மூலம் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களின் ஈர்ப்பு சிறுகதையை வாசித்தேன்.   மாறிவரும் சமூக மதிப்பீடுகளின் காரணமாக, சமூகத்தில் ஆண், பெண் இருவரின்...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-13

அசங்கனின் காவல் வாழ்க்கை முதல் நான்கு நாட்களும் பகல் முழுக்க படைகளின் நடுவே மரநிழலில் முகத்தின் மேல் மரவுரியை போட்டுக்கொண்டு துயில்வதும், அந்தி எழுந்ததும் ஆடையை உதறி அணிந்துகொண்டு வில்லையும் அம்புத்தூளியையும் வேலையும்...