தினசரி தொகுப்புகள்: September 14, 2018

அது நானில்லை

அன்புள்ள ஜெமோ ஒரு சங்கடமான கேள்வி. ஆனால் நாங்கள் நண்பர்கள் இதை உங்களிடமே கேட்கலாம் என்று நினைத்து இதை எழுதுகிறோம். --- என்ற நண்பரை உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் இந்த நண்பர் உங்களுக்கு...

ஈர்ப்பு- கடிதங்கள்

  ஈர்ப்பு அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். சுரேஷ் ப்ரதீப்பின் ஈர்ப்பு சிறுகதை படித்தேன். என்ன சொல்வது... என் வாசிப்புத்தான் சரியில்லையா என்று சந்தேகம் வர நண்பர் ஒருவரை படிக்கச் சொல்லிக் கேட்டேன். அவரும் என் கருத்தையே சொன்னார். வண்ணக் காகிதங்களால்...

அம்பாரியானை

இலக்கிய எழுத்தில் பெரிதும் புகழப்பட்ட எழுத்துகளில் பெரும்பான்மையும் உறவுச் சிக்கல்களை, விலக்கமும் நெருக்கமும் அச்சுகளாகி ஆடும் மானிட உறவுகளின் ஆட்டங்களை, அதன் ரகசியங்களைப் பேசியவையாகவே இருந்தன. வெகு குறைவாக அல்லது வெகு சில...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-5

பீமனுக்குப் பின்னால் சாத்யகி நடந்து வந்தான். காலடியோசை கேட்டு நின்ற பீமனை அணுகிய சாத்யகி “மூத்தவரே, நாம் உளம்சோரும் அளவுக்கு நிலைமை இன்னும் நம்மை மீறிவிடவில்லை. உண்மை, பீஷ்ம பிதாமகர் பேராற்றலுடன் நின்றிருக்கிறார்....