தினசரி தொகுப்புகள்: September 3, 2018

குருதிச்சாரல் செம்பதிப்பு

வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து கொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும் இணைத்துக்கொண்டு அதைநோக்கிச் செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும் சொல்வதற்கென்று உள்ளது. வஞ்சங்களுமும்...

ஐரோப்பா 10- ஒரு திருப்புமுனைப்புள்ளி

சென்ற இருபதாண்டுகளுக்கு முன்புவரைக்கும்கூட நாகர்கோயில் கிறிஸ்தவக் கல்லூரிகளில் படிப்பவர்கள் ஒரு நுண்செய்தியை அறிந்திருப்பார்கள், லண்டன்மிஷன் ஃபாதர்களிடம் நாம் ஹிந்து என்றுகூட சொல்லலாம், கத்தோலிக்கர் என்று சொல்லிவிடக்கூடாது. அவர்களுக்கு ஹிந்துக்கள் மீட்புக்கு வாய்ப்புள்ள அஞ்ஞானிகள்....

நடையின் எளிமை- கடிதம்

  நடையின் எளிமை சார்   வணக்கம்.   'நடையின் எளிமை' கட்டுரை வாசித்தேன். அது குறித்து சில கருத்துகளை சொல்லத் தோன்றுகிறது.   எளிய வார்த்தைகளால் இலக்கியம் சொல்லப்படும் வேண்டும் என்பதே சற்று நெருடலாக தோன்றுகிறது.  பொதுவாக,  ஒன்றை சொல்லி பிறவற்றின் மீதான...

அலெக்ஸ் நினைவுப் பிரார்த்தனை

இன்று அலெக்ஸ் நினைவாக அவருடைய குடும்பத்தினர் நடத்தும் நினைவுப்பிரார்த்தனை மாலை 630 மணிக்கு. நிகழ்கிறது. பசுமலை சி.எஸ்.ஐ சர்ச் கம்யூனிட்டி ஹால் நான் காலையில் மதுரை வந்துள்ளேன்.

கரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு

துரைசாமி நாயக்கர் என்ற கதை நாயகரின் வழியே பயணிக்கிறது இந்த நெடுங்கதை. கிரா  கதை  சொல்லும்   இலக்கிய வடிவின் முன்னோடி. .அவரின்  குரலின் மூலம்  இந்தக்கதை சொல்லப்படுகிறது  கடும்  உழைப்பாளியான   நாயக்கரின்தெளிவான திட்டமிடலும் முன்னோக்கு சிந்தனைகளும்  வியாபார  நுணுக்கங்களும்   அவரை   பணக்காரராக ஆக்குகின்றன. வெறும் ஐந்து ஏக்கர்...