2018 September

மாதாந்திர தொகுப்புகள்: September 2018

ரகசியச் சலங்கை

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்,இசை ...வாங்க ஒரு கவிதைத் தொகுதிக்குரிய தலைப்பு அல்ல இசையின் புதிய தொகுப்புக்கு. ‘வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்’ சமூகசீர்திருத்தக் கருத்துக்களின் குவியல் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அட்டையும் விந்தையானது. வழக்கமாக கவிதைத்...

1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா அன்பின் ஜெ, முதலில் எழுதிய கட்டுரை, பாதியிலேயே நிற்கிறது; ஒரு கட்சி சார்பாக இருப்பது போல் உள்ளது என்னும் பின்னூட்டம் வந்த்து. அந்தக் கட்டுரையை எழுதும்...

நூறுநிலங்கள் -கடிதங்கள்

    நூறுநிலங்களின் மலை வாங்க அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு   மனது சற்றே சலிப்புறும்போது  தங்களின் பிரயாணக் கட்டுரைகளை மீள்வாசிப்பு செய்வது ஒரு பழக்கமாகியிருக்கிறது.   //வெள்ளிமுடி சூடிய மலைச்சிகரங்கள் காலமின்மையில் அமைந்திருந்தன. மிகமெல்ல ஒரு தியானநிலை கைகூடி வந்தது....

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-21

லட்சுமணன் அவையிலிருந்து வெளியே வந்து குளிர்காற்றை உணர்ந்தபோது மேலும் களைப்படைந்தான். கால்கள் நீரிலென நீந்தி நீந்தி அவனை கொண்டுசெல்வதுபோல தோன்றியது. வெளியே அவனுக்காகக் காத்து நின்றிருந்த துருமசேனன் அருகணைந்து “களமொருக்குதானே அடுத்த பணி,...

பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்

தி.ஜானகிராமன் விக்கி சமீபத்தில் ஓர் இளம் எழுத்தாளர் எழுதிய நாவலை வாசித்தேன். பாலியல் நிகழ்ச்சிகளை விரிவாக எழுதியிருந்தார்.  ‘துணிந்து’ எழுதியிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். இதற்குமுன் இல்லாதவகையில் எழுதியிருப்பதாக பெருமிதம் கொண்டிருக்கவும்கூடும். இளம்வாசகர்கள் சிலர் அதை...

தல்ஸ்தோய், அறம், கலை

தல்ஸ்தோய் உரை அறம் விக்கி அன்புள்ள ஜெ, நலமா? தல்ஸ்தாய் பற்றிய தங்கள் உரையை கேட்டேன். புனைவெழுத்தாளர்/அறச்சிந்தனையாளர் என்று தல்ஸ்தாயின் இரு அம்சங்களையும் தெளிவாக வகுத்துக் கூறியிருந்தீர்கள். புனைவெழுத்தாளராக தன்முனைப்பு கொண்ட நவீன எழுத்தாளரைப்போலவும் அறச்சிந்தனையாளராக புனித அகஸ்தின் காலகட்டத்தவரைப்போலவும் தால்ஸ்தாய்...

தரிசனங்களின் தலைவாயிலே இலக்கியம்

https://youtu.be/21Q_4mQG5TI அன்பு ஜெயமோகன், தல்ஸ்தோய் விழாவில் நீங்கள் பேசியதைக் காணொலியாய்க் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ஸ்ருதி வலைக்காட்சி கபிலனுக்குக் கட்டாயம் நன்றி சொல்லியாக வேண்டும். நன்றி, கபிலன். தல்ஸ்தோய் குறித்த உங்கள் கருத்துக்களில் ’நேர்மையான இலக்கிய...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-20

துரியோதனன் அவைக்குள் நுழைவதுவரை கலைந்த சொற்களின் முழக்கம் அங்கு நிறைந்திருந்தது. கைகளை கூப்பியபடி அவன் முதல் வாயிலினூடாக உள்ளே நுழைந்து தன் பீடத்தை நோக்கி செல்ல அவையினர் வாழ்த்தொலி எழுப்பினர். பீடத்தில் அமர்ந்து...

வாசிப்பில் ஓர் அகழி

இனிய ஜெயம் , அமிஷ் நாவல்கள் குறித்த வினாவுக்கு உங்களது பதில் வாசித்தேன் . அதில் ஒரு விளங்காத இடம் கிடந்தது உறுத்திக்கொண்டே இருக்கிறது . எந்த ஒரு பெஸ்ட் செல்லரும் தன்னளவில் ஒரு...

அகம்

பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்திய -ராக் இசைக்குழு அகம் அமைத்த பாடல்கள். மிகச்சிறந்த மரபிசைக்குரல்கள் உருவாக்கும் அதே அகக்கொந்தளிப்பையும் அமைதியையும் இப்பாடல்கள் உருவாக்குவது ஆச்சரியமானதுதான். ஹரீஷ் சிவராமகிருஷ்ணனின் குரல் அற்புதமானது https://youtu.be/zkvNnRjIhPE   https://youtu.be/oESni03J8h8