தினசரி தொகுப்புகள்: August 24, 2018

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

மனுஷ்யபுத்திரனின் தேவி கவிதை குறித்து உருவான விவாதத்தில் என் தரப்பைக் கோரி பல கடிதங்கள். அனைத்திலும் இருந்த எல்லா கேள்விகளுக்குமாக ஒட்டுமொத்தமாக இந்த விளக்கம். கேரள வெள்ளம் குறித்து குருமூர்த்தி எழுதிய கருத்து பொதுவெளி...

தமிழும் ராஜ் கௌதமனும்

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது ஜெமோ, ஐரோப்பிய கோடை தரிசனம் பெரும் புத்துணர்ச்சியை வளங்கியிருக்குப்பதை "மெதுவாகத்தான் இம்மண்ணில் இனி கால் பதிக்கவேண்டும்..." என்ற ஒற்றை வரியில் உணர்த்தியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. ராஜ்கௌதமன் அவர்களின் 'எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம்' ...

கூப்பிடுதூரத்து தெய்வங்கள் -கடிதங்கள்

தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் அமேசானில் வாங்க கூப்பிடுதூரத்துத் தெய்வங்கள். அன்புள்ள ஜெ யட்சி பற்றி படிக்கும்போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு வராமல் இல்லை. பாலகுமாரன் ஒருமுறை மயிலாப்பூர் முண்டககண்ணி அம்மன் வரலாற்றை மிகுந்த வர்ண்ணனையோடு எழுதியிருந்தார். அவள் ஊரின் காவல்...