தினசரி தொகுப்புகள்: August 23, 2018

நடையின் எளிமை

அன்புள்ள ஜெ.. சிறுகதை எழுதுவது குறித்து அவ்வப்போது சுஜாதா டிப்ஸ் கொடுப்பார்... எளிமையாக எழுதுங்கள் என்பது அவரது முக்கியமான அறிவுரை... -எண்ணியவண்ணமே நடந்தது.. நல்கினான்... என்றெல்லாம் எழுதாமல் நினைத்தபடி நடந்தது கொடுத்தான் என எழுதுஙகள்...

கம்போடியா: அங்கோர் தாம், பிற கோவில்கள்-சுபஸ்ரீ

    கம்போடியா – ஒரு கடிதம், சுபஸ்ரீ கம்போடியா- பாயோன் – சுபஸ்ரீ     அன்புநிறை ஜெ,   கம்போடிய பயணத்தின் மூன்றாவது பகுதி. 23/07/18 - இரண்டாவது நாளாக மீண்டும் அங்கோர் தாம்; முதல்நாள் பாயோன் மட்டுமே பார்க்க முடிந்தது. அது...

சாகித்ய அகாடமி நாவல்கள்

பன்னலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு விசாரணை பன்னலால் பட்டேல் ஜெ சாகித்ய அகாடமி பதிப்பகம் .முப்பது ஆண்டுகள் கழித்து தாகூரின் சோக்கர் பாலியை மறு பதிப்பு செய்திருக்கிறது . அதாவது பரவாயில்லை .ஐம்பது ஆண்டுகள் கழித்து மண்ணும் மனிதரும்...