தினசரி தொகுப்புகள்: August 21, 2018

நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?

நெடுஞ்சாலைப் புத்தர்  நேற்று நான் நெடுஞ்சாலையைக் குறுக்கே கடக்கும் புத்தனைக்கண்டேன் சாயங்காலப் பரபரப்பில் கடக்க முடியாமல் இப்பக்கம் வெகுநேரமாக நின்றிருந்தேன் ஐம்பதோ அறுபதோ எழுபதோ வருடம் நீளமுள்ள வாழ்வில் எப்படிப் பார்த்தாலும் ஒரு ஒன்றரை வருடம் நாம் இப்படி கடக்க முடியாமல் காத்து நிற்கிறோம் என்று எண்ணியபடி ... அப்போது ஒருவன் சற்றும் தயங்காமல் மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக்...

காவேரி – வெள்ளமும் வறட்சியும்

அன்பின் ஜெயமோகன், காவிரி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஆனால் காவிரி டெல்டாவின் பெரும்பாலான குளங்கள் இன்னும் நிரம்பாமல் இருக்கின்றன. இன்னும் பல பகுதிகளுக்குக் காவிரி நீர் சென்று சேரவில்லை என்பதே கள நிலவரம். ஆற்றின் மீதும்...

ஏழாம் உலகம் -கடிதம்

  ஏழாம் உலகம் மின்னூல் வாங்க ஏழாம் உலகம் வாங்க   ஒருமுறை நான் சென்னைக்குச் சென்றிருந்தேன் முதன்முதலாக. சரவணா ஸ்டோர்ஸ்க்கு அழைத்துச் சென்றார்கள். நான் திரும்பும்பொழுது பை கொடுத்த அக்காவிடம் நீங்க உட்காருவீங்களா உட்கார விடுவாங்களா என்று...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 82

கதிர் இறங்கிய பின்னரும் மண்ணில் வான்வெளிச்சம் எஞ்சியிருந்தது. உலோகப்பரப்புகளில் ஒளி ததும்பியது. சாத்யகி தன் புரவியில் களத்தினூடாகச் சென்று திரண்டு மீண்டும் நிரைகொண்டுவிட்ட பாண்டவப் படைகளின் நடுவே மையப்பாதையில் நுழைந்தான். புண்பட்ட வீரர்களை...