தினசரி தொகுப்புகள்: August 11, 2018

சிலைத்திருட்டுக்கள்

உரிமைக்குரல் திரு ஜெ சிற்பப் படுகொலைகள் என்றெல்லாம் ஆக்ரோஷமாக எழுதிய நீங்கள் தமிழகத்தில் ஏழாயிரம் சிற்பங்கள் திருடி விற்கப்பட்ட செய்தி வெளிவந்தபோது கொந்தளிப்பீர்கள் என ஒருமாசம் வரை எதிர்பார்த்து ஏமாந்தேன். திருடிவிற்றவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதுதான் உங்கள்...

உலோகம் -கடிதங்கள்

அன்புள்ள￰ ஜெ ,   உலோகம் நாவலில் சார்லஸ் இயல்பான மனித உணர்வுக்குள்  ஆட்படும்  போதெல்லாம் அவனுள்  இருக்கும் உலோகம் ஞாபகத்திற்கு வருகிறது , உணர்வுகளில் இருந்து வெளிவந்து விடுகிறான்  . நாவல் சொல்லும் திசைக்கு...

இரா முருகன், என்.எஸ்.மாதவன் -கடிதம்

இரா முருகன் மயில்மார்க் குடைகள் அன்பு ஜெயமோகன்   மயில் மார்க் குடைகள் என்ற என் கதை பற்றி நீங்கள் எழுதியிருந்ததை பத்து நிமிடம் முன்னால் தான் படித்தேன். ஏப்ரலில் நீங்கள் எழுதியதை எப்படி ஆகஸ்ட் முதல் வாரம்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72

அவை மெல்ல தளர்ந்தமையத் தொடங்கியது. பெருமூச்சுகளும் மெல்லிய முணுமுணுப்புகளும் ஒலித்தன. அதுவரை அந்தச் சொல்லாடல் செல்லும் திசை எது என்பதே அவர்களை முன்னெடுத்துச் சென்ற விசையாக இருந்தது. அது கண்ணுக்குத் தெரிந்ததும் முதலில்...