தினசரி தொகுப்புகள்: August 10, 2018

அச்சிதழ்கள், தடம்

அன்புள்ள ஜெ., நலமா? நான் கடந்த முப்பத்தைந்து வருட காலமாக விகடன் வாசகன். பொழுதுபோக்குப் பத்திரிகை, வெகு ஜனப் பத்திரிகை என்ற வரையறையிலே கூட இலக்கியத்திற்கு மற்றும் சமூகத்திற்கு அதன் பங்களிப்பு மறுக்கக்கூடியதல்ல. "சங்க...

அண்ணன்களின் பாடகன் -கடிதம்

சுகாவின் “அண்ணன்களின் பாடகன் “ சுகாவின் “அண்ணன்களின் பாடகன் “ - ஒரு கடிதம் அருமையான பதிவு . மலேசியா வாசுதேவன் காலத்தால் அழியாத பல பாடல்களை பாடியுள்ளார் .தமிழில் சரியான உச்சரிப்பு ,குரலில் ஏற்ற...

அசோகமித்திரன் என்னும் அளவுகோல்- கடிதங்கள்

  அசோகமித்திரன் என்னும் அளவுகோல்   அன்புள்ள ஜெ   அசோகமித்திரன் கதைகளை ஓர் அளவுகோலாகக் கொள்வது பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அவர் யதார்த்தவாத எழுத்தில் ஒரு மாஸ்டர். ஆகவே அவ்வகையான கதைகளுக்கு அவரை ஓர் அளவுகோலாகக் கொள்ளமுடியும். ஆனால் யதார்த்தவாதம்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 71

உத்தரன் அர்ஜுனனின் முகத்தை மட்டுமே நோக்கினான். அருகே இருந்த மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபன் உத்தரனிடம் “என்ன சொல்கிறான் நாகன்?” என்றான். “படைகளை தூண்டும்பொருட்டு அவன் தற்கொடை அளிக்கவிருக்கிறான்” என்றான் உத்தரன். அவன் வாய்...