தினசரி தொகுப்புகள்: July 31, 2018
தணியாத தாகம்
தன்னை தனியனாகவும் உணர்வுகளால் நிறைந்தவனாகவும் உணரும் ஒருவன் முன்பு தான் கண்ட ஒரு பெண்ணை நினைத்துக்கொள்கிறான். அவளை ஒரு குளக்கரையில்தான் முதலில் அவன் காண்கிறான். அரசமரப்படித்துறையில் அவள் துணிதுவைத்துக்கொண்டிருக்கிறாள். அருகே ஒரு குடியானவப்பெண்...
மாத்ருபூமி பேட்டி -கடிதங்கள்
மாத்ருபூமி பேட்டி
அன்புள்ள ஜெ அவர்களுக்கு
July 29 மாத்ருபூமி இதழில் வெளியான உங்களின் விரிவான பேட்டியை தமிழில் வாசிக்க காத்திருக்கிறேன் ஆவணம் செய்யவும்
பிரியமுடன்
சக்தி
(குவைத்)
அன்புள்ள சக்தி
அந்தப்பேட்டி வழக்கமானதுதான். அதில் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டிய புதிய செய்திகள்...
ஊர்வன்களின் உலகம்!
அன்புள்ள ஜெ
https://youtu.be/Tt8ONu-slSM
இந்த காணெளிக்காட்சியை கண்டவுடன் ஏற்பட்ட சிரிப்பை அடக்க முடியாமல் தங்களுக்கு இதை அனுப்புகிறேன். கூடிய விரைவில் கீழ்காணும் கடிதம் போன்றதை யாரேனும் ஒருவர் உங்களுக்கு அனுப்புவார்.அதனால் பதிலை இப்போதே பதிவுசெய்து வைத்திருக்கவும்.
..........................................................
அன்புள்ள...
வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 61
யுதிஷ்டிரரின் அவைமாளிகையை அங்கிருந்து நோக்க முடிந்தது. அவர்கள் அமர்ந்திருந்த கூடமும் ஒழுகியமையால் அது அசைவிலாது நிற்பதுபோலவும் அப்பாலுள்ள வான்புலத்தை நோக்கியபோது ஒழுகுவதுபோலவும் விழிகளுடன் விளையாடியது அது. அதன் பேருருவே அது அசையாது என்னும்...