2018 July 20

தினசரி தொகுப்புகள்: July 20, 2018

பழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்

I எப்போதும் எதிர்ப்படக் கூடிய சாத்தானை எதிர்பார்த்து சட்டைப்பைக்குள் சிலுவையை சுமந்தலையும் விசுவாசியைப் போல கவிதைத் தொகுதிகளை பையில் வைத்துக் கொண்டு அலைந்த நாட்கள் 2002 லிருந்து 2008 வரையிலான என் சென்னை வாசத்தின்...

கல்பற்றா நாராயணன், நான், தொலைக்காட்சி

தொலைக்காட்சியில் தோன்றுவதில்லை என்பது என் கொள்கைகளில் ஒன்று. ஆனால் கூடுமானவரை என்று சேர்த்துக்கொள்ளவேண்டும். வெவ்வேறு கட்டாயங்களால், நண்பர்களுக்காக ஓரிருமுறை தொலைக்காட்சியில் தோன்றியதுண்டு. தொலைக்காட்சிநிலையம் சென்றது இரண்டே முறைதான். தொலைக்காட்சியில் தோன்றுவதன் வழியாக ஒருவாசகனைக்கூட...

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   அன்புள்ள சார்,   மிக்க மகிழ்ச்சி!   எங்க ஊருக்காரர் விருது வாங்குகிறார். தளத்தில் 'விருதுநகர் அருகே புதுப்பட்டி' என்பதற்கு பதிலாக 'ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்றாப் புதுப்பட்டி' என்று போடலாமா சார்? :-)   நன்றி, முத்துக்கிருஷ்ணன் லண்டன்   அன்புள்ள ஜெயமோகன்     வணக்கம்....

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 50

புஷ்பகோஷ்டத்தின் மூன்றாவது மாடத்தில் சற்று வெளியே நீட்டியிருந்த சிறிய மரஉப்பரிகையில் பானுமதி அசலையுடன் அமர்ந்திருந்தாள். வெளியே இருந்து நோக்குபவர்களுக்கு உள்ளிருப்பவர்கள் தெரியாதபடி மென்மரத்தாலான மான்கண் சாளரம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நெடுநேரம் அமர்ந்திருப்பது கடினம்....