தினசரி தொகுப்புகள்: July 19, 2018
சிராப்புஞ்சியின் மாமழை
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான்சுரத்தலான்
தனியாக கிளம்பிவிடுவது என்ற ஒருவகையான உளஎழுச்சி இப்போதெல்லாம் இருந்துகொண்டே இருக்கிறது. பேசப்பிடிக்கவில்லை என்பதும் எங்காவது வெறுமே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது...
ராஜ் கௌதமனின் உலகம்
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
வெளிப்படைத் தன்மை மற்றும் மொழிநடை மூலமாகத் தன்னையே அன்னியனாக உணரும் நிலையை அடைய முடியும் என அவர் கருதியிருக்கலாம். அந்நிலையை அடைதல் என்பதற்குச் செய்யப்படும் தவமாகக் கூட இந்த...
பிழையின் படைப்பூக்கம் -கடிதங்கள்
பிழையின் படைப்பூக்கம்
அன்புள்ள ஜெ
பிழை சிறுகதை பற்றிய கடிதம் வாசித்தேன். நான் உங்களுக்கு எழுதவில்லை. ஆனால் என் வாழ்க்கையில் மிக முக்கியமான கதை பிழை. ஏனென்றால் என் மொத்த வாழ்க்கையே இரண்டு பிழைகளால் ஆனது....
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 49
பானுமதி முதற்காலையில் காந்தார அரசியரை சந்திக்கும்பொருட்டு அணியாடை புனைந்துகொண்டிருக்கையில் அமைச்சர் வந்திருப்பதாக சேடி வந்து சொன்னாள். அப்போதுதான் அவள் அனுப்பியாகவேண்டிய ஓலைகளின் நினைவை அவள் அடைந்தாள். அமைச்சரை சிறுகூடத்தில் காத்திருக்கும்படி பணித்துவிட்டுச் சென்று...