தினசரி தொகுப்புகள்: July 17, 2018
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
தமிழிலக்கிய ஆய்வாளரும் நாவலாசிரியருமான பேரா.ராஜ் கௌதமன் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிப்பதற்கு முடிவெடுத்திருக்கிறோம். விழா வழக்கம்போல டிசம்பர் இறுதிவாரம் கோவையில் நடைபெறும்
ராஜ் கௌதமன் அவர்களை 1988ல் அவர் காலச்சுவடு...
பனிமனிதன்
அன்பின் ஜெ
நலமே விழைகிறேன். இரு வாரங்களுக்கு முன் ஒரு அறுவை சிகிச்சைக்காக என் மகளை மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். செல்வதற்கு முன் தயாரான போது மகாதர்சினி மறக்காமல் எடுத்துவைத்தது பாதிவரை படித்திருந்த பனிமனிதன் நாவலை....
சங்க இலக்கியம் – கடிதங்கள்
குருகு
கைவிடு பசுங்கழை1
கைவிடு பசுங்கழை -2
அன்புநிறை ஜெ,
தங்களின் குருகு கட்டுரை வாசித்தேன். கைவிடு பசுங்கழை’ – கவிதை ரசனையின் ஈராயிரம் வருடங்கள் எனும் தங்களின் காணொலியின் மூலம் இக்கட்டுரைக்கு வந்தடைந்தேன் மீண்டும் பல திறப்புகள். நான் குடிமையியல்...
ராஜ் கௌதமன் படைப்புக்கள்
ராஜ் கௌதமனின் நூல்களை நியூ செஞ்சுரி பதிப்பகம் மறுபதிப்புகளாக வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 12 நூல்கள். நாவல்கள், இலக்கியக் கோட்பாட்டு நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் என ஓர் எழுத்தாளரின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை அளிக்கும் நூல்கள்...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 47
விதுரரின் மாளிகையிலிருந்து அரண்மனை திரும்பும் வரை அரசியர் மூவரும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. தங்கள் எண்ணங்களில் மூழ்கி தேரின் ஒற்றைப் பீடத்தில் மூன்று வெவ்வேறு உலகங்களிலென அமர்ந்திருந்தனர். விதுரரின் நிலைகுலைவு அவர்களை வெவ்வேறு...