தினசரி தொகுப்புகள்: July 16, 2018
சேற்றில் மலர்தல்
இரு நண்பர்கள் பாண்டிச்சேரிக்குச் செல்கிறார்கள் அன்று தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. பாண்டிச்சேரிக்குச் செல்வதென்றாலே குடி கேளிக்கை என்று தான் அன்று பொருள். இருவரில் ஒருவர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தவர் செல்வந்தர். சொந்தமாக...
எம்.எஸ். கடிதங்கள்-2
எம்.எஸ். அலையும் நினைவுகள்-1
எம்.எஸ். அலையும் நினைவுகள்-2
எம்.எஸ். அலையும் நினைவுகள்-3
அன்புள்ள ஜெயமோகன் சார்,
நலமாக இருக்கிறீர்களா?
இன்று காலை எம். எஸ் பற்றிய பதிவை வாசித்து விட்டு எழுதுகிறேன்.
நானும் நிறைய சினிமா பார்த்து விட்டுத்தான் தான் இலக்கியம்...
சொல்லரசி
அன்புள்ள அண்ணா,
வணக்கம் , கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக காவிய முகாம்களை கவனித்து வருகிறேன். தொடர்ச்சியாக நீங்கள் அழகுணர்வையும், வாழ்வை பற்றிய பெரு நோக்கையும், மதிப்புமிகுந்த தருணங்களையும் உற்றுப்பார்த்து உள்ளுக்குள் சேமிக்க சொல்லிக்கொடுத்துக்கொண்டே...
காப்பீடு, இரண்டு முட்டாள்கள்
காப்பீட்டில் மோசடிகள்
காப்பீடு -கடிதங்கள்
காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம்
வாக்குறுதிகளைமீறும்காப்புறுதிநிறுவனங்கள்- எம்.ரிஷான்ஷெரீப்
ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்தில் 25 லட்சம் ரூபாய்க்குக் காப்பீடு போட்டிருந்தேன். ஆண்டுக்கு 60 ஆயிரம். இரண்டு ஆண்டு கட்டிவிட்டேன். இம்முறை மீண்டும் அதைப்புதுப்பிக்கவேண்டும். நான்...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 46
விதுரரின் மாளிகை முற்றத்தில் அரசியர் மூவரும் அமர்ந்த அணித்தேர் சென்று நின்றது. முன்னரே அங்கு அணிவகுத்திருந்த காவலர்கள் வாள் தாழ்த்தி வாழ்த்துரை முழக்கினர். மாளிகையின் உள்ளிருந்து மூன்று சேடியர் கையில் மலர்த்தாலமும் சிற்றகல்சுடரும்...