2018 July 13

தினசரி தொகுப்புகள்: July 13, 2018

‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம்

ஒரு நண்பரின் கடிதம் .......எனது எழுத்துத் திறனை விட, எனக்குப் படிக்கும் ஆசை அதிகம். எனது வேலை, பல சமயங்களில், என்னை உயிருடன் தின்கிறது. எழுதுவதால் இளைப்பாறுதல் கிடைக்குமா என்று யோசிக்கிறேன். உங்கள் கருத்தை...

குருதிக்குமிழிகள்

வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்துகொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும்  இணைத்துக்கொண்டு அதைநோக்கி செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும் சொல்வதற்கென்று உள்ளது. வஞ்சங்களுமும்,...

மௌனியும் ஜெயகாந்தனும்

அன்புள்ள ஜெ., ஜெயகாந்தன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு "தமிழ் ஹிந்து" வில் ஒரு பேட்டியில் தனக்குப்பிடித்த எழுத்தாளராக மௌனியைக் கூறியிருந்தார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியிலும் அதையே கூறியிருந்தார். இது...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 43

தீர்க்கனைத் தொடர்ந்து வந்த இரண்டு ஏவலர்கள் மதுக்குடுவைகளையும் வெள்ளிக்கோப்பைகளையும் கொண்டுவந்தனர். அவற்றை தாழ்வான பீடத்தில் வைத்து மதுவை ஊற்றி இருவருக்கும் அளித்தனர். விகர்ணன் பீதர் மதுவை கையிலெடுத்தபோதே குமட்டி உலுக்கிக்கொண்டான். குண்டாசி “தங்களுக்கு...