தினசரி தொகுப்புகள்: July 9, 2018

அசோகமித்திரன் என்னும் அளவுகோல்

இயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’ அழகியல் அறிதல் தேவையா? ஜெ, இருநாட்களாகத் தொடர்ந்து நடந்துவரும் சிறுகதை விவாதத்தைக் கவனித்துவருகிறேன். கே.என்.செந்திலின் கதையையும் வாசித்தேன். நான் அசோகமித்ரனின் ரசிகன். அசோகமித்ரனின் கதைகளில் மிக எளிமையான அன்றாட நிகழ்ச்சிகள்...

புரட்சிப்பத்தினி -கடிதங்கள்

புரட்சிப்பத்தினி அன்புள்ள ஜெ., ஓஷோ ஒருமுறை, இந்திய பெண்கள் சீதையை அல்ல திரௌபதியையே தன் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்று சொல்லி இருப்பார்.. உங்கள் கட்டுரையைப் பார்க்கும் போதும், வெண்முரசு படிக்கும் போதும் அது மீண்டும் மீண்டும் உறுதிப்படுகிறது.. என்...

திருமதி டென்,ஒன்றுமில்லை -கடிதங்கள்

ஜெயமோகன் சிறுகதைகள் வாங்க ஜெயமோகன் சிறுகதைகள் மின்னூல் வாங்க அன்புடன் ஆசிரியருக்கு இக்கதையை வாசிக்கத் தொடங்கிய சற்று நேரத்துக்குள்ளாகவே அங்கு நிகழவிருப்பதை மனம் ஊகித்து விடுகிறது .தாய்மை என்ற உணர்வு போற்றப்படுகிறது. வழிபடவும் படுகிறது. ஆனால் அவ்வுணர்வின்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 39

விதுரர் எழுந்து சஞ்சயனிடம் “நான் கிளம்புகிறேன். அரசரிடம் விடைபெற்றுவிட்டேன்” என்றபின் யுயுத்ஸுவையும் குண்டாசியையும் பார்த்து தலையசைத்துவிட்டு கிளம்பினார். குண்டாசி “அரசருக்கான அறவுரைகளை முடித்துவிட்டிருப்பீர்கள். தந்தையைப் பழித்த மைந்தனுக்கான அறவுரைகள் கூறலாமே?” என்றான். விதுரர்...