தினசரி தொகுப்புகள்: July 8, 2018

அழகியல் அறிதல் தேவையா?

இயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’ அன்புள்ள ஜெ நீங்கள் சகோதரிகள் கதையைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். நான் ஓர் எளிய வாசகன். விமர்சகன் அல்ல. நான் இந்தக்கதை இந்தவகையான அழகியல்கொண்டது  என்று தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் உண்டா?...

காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம்

காப்பீட்டில் மோசடிகள் காப்பீடு -கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, காப்பீடு மோசடி குறித்த தங்கள் பதிவு வாசித்தேன். நண்பர்கள் சொன்னது என்றே அனைத்து கருத்துகளும் வந்திருக்கின்றன. நம்வழக்கறிஞர்களிடம் சாதக பலன்களை கேட்டுப் பெற முயற்சித்த உங்கள் திட...

சுகாவின் “அண்ணன்களின் பாடகன் “

அன்புள்ள ஜெ., சுகாவின் "அண்ணன்களின் பாடகன் " என்ற சொல்வனப் பதிவை படித்து ஒவ்வொரு பாடலாக மீள் கேட்பு  செய்து கொண்டிருந்தபோது கிடைத்த பாடல் இது. பேரின்பப் பெருவிழாக்களில் கேட்கும் ஜெபத்தோட்ட கீதங்களை நினைவுபடுத்தியது...

சோனா

வணக்கம் விஷ்ணுபுரம் நாவலை நான் முதலில் கண்டது, 12 வருடங்களுக்கு முன், என் நண்பன் ஒருவன் வீட்டில். பாலைவனத்தில் ஸ்ரீ சக்கரத்தை வரைந்து முடிப்பது வரை மட்டுமே படிக்க முடிந்தது.  ஸ்ரீ சக்கரம் என்றால்...

உயிர்த்தேன் -கடிதங்கள்

. உயிர்த்தேன் பற்றி,,,   ஜெ     இலக்கியத்தின் சுவைகள் பிரத்தியேகமானவை உணவுச் சுவைகள் போலவே. புடலங்காய் கூட்டை நான் சுவைத்துச் சாப்பிடுவது பலருக்கும் ஆச்சரியமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38

யுயுத்ஸுவுடன் இடைநாழியில் நடந்தபோது குண்டாசி ஒவ்வொரு கணமும் இறுகியபடியே சென்றான். தன் தசைகள் அனைத்தும் இழுபட்டு விரல்கள் இறுக மடிந்திருப்பதை சற்று நேரம் கழித்து உணர்ந்து நின்று ஒவ்வொரு விரலாக தளர்த்தி உடலை...