தினசரி தொகுப்புகள்: July 6, 2018
போகனுக்கு ஆத்மாநாம் விருது
2018 ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது கவிஞர் போகனுக்கு வழங்கப்படுகிறது. போகன் கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் தொடர்ச்சியாகப் பங்களிப்பாற்றி வருபவர்.
போகனுக்கு வாழ்த்துக்கள்.
கவிஞர் ஆத்மாநாம் விருது - 2018- அறிவிக்கை
தமது முன்னோடியான...
எம்.எஸ். அலையும் நினைவுகள்-3
3. அன்னைப்பெருந்தெய்வம்
இளமைப்பருவம் கடக்கவிருக்கும் தருவாயில் உருவாகும் வெறுமை ஒன்றுண்டு. அதுவரை ஆட்கொண்டிருந்த மோகினிகள் நம்மைக் கைவிடுகின்றன. அவை இளைஞர்களை மட்டுமே நாடிச்செல்பவை, இளமை அகன்றதும் தாங்களும் அகல்பவை. அதன்பின் உருவாகும் வெறுமை அச்சமூட்டுவது....
காட்டில் அலைதல்
காடு அமேசானில் வாங்க
காடு வாங்க
அன்புள்ள ஐயா
தள்ளிப் போட்டுக்கொண்டே வந்து, கடைசியில் காடு வாசித்து விட்டேன். காட்டிற்குள் முழுவதும் போகமுடியவில்லை. ஒரு கோணம். ஒரு பார்வை. ஒரு ஒளிக்கோடு மட்டுமே ஒரு வாசிப்பில் சாத்தியமாகியது.
காட்சி...
இமையத்தில் ஒருவன்
இமையத் தனிமை – 3
இமையத் தனிமை – 2
இமையத் தனிமை -1
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தனிமைப் பயணங்கள் தரும் ஆழ்ந்த புத்துணர்வும் அமைதியும் ஒரு ஆசிரம அமைப்பில் இருக்கும் போது மட்டுமே பெற முடியும்......
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36
அஸ்தினபுரியின் தென்மேற்கு எல்லையில் குருதிகொள் கொற்றவையின் சிற்றாலயம் அமைந்திருந்தது. படைப்புறப்பாட்டிற்கு பலிபூசனை செய்வதற்கு மட்டுமே உரிய அவ்வாலயம் மாமன்னர் ஹஸ்தியினால் அந்நகரம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே அங்கிருந்தது. புராணகங்கையின் சிற்றோடைகள் பரந்தோடியமையால் பசுமை கொழித்த...