தினசரி தொகுப்புகள்: July 5, 2018

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்

  கோவை புத்தகக் கண்காட்சியை நடத்தும் கொடிஷியா அமைப்பு இவ்வாண்டு வாழ்நாள் சாதனைக்கான விருதை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கவிருக்கிறது.இந்த விருது ஒரு லட்ச ரூபாய் பணமும் பட்டயமும் கொண்டது.விருது வழங்கும் நிகழ்வு புத்தக கண்காட்சி நடைபெறும்...

எம்.எஸ். அலையும் நினைவுகள்-2

எம்.எஸ். அலையும் நினைவுகள்-1 2. பூனையின் வழிகள் எம்.எஸ் பூனையைப்போன்றவர் என்று சுந்தர ராமசாமி சொல்வதுண்டு. பூனை நம் வீட்டிலேயே வளர்ந்தாலும் கூட அதன் வழிகள் நமக்கு தெரிந்திருப்பதில்லை. முற்றிலும் எதிர்பாராத இடத்தில் நம் வீட்டுப்பூனையை...

பலூன் கோடாரி -விஷால் ராஜா

"நான் பேசுவதற்கு விரும்புபவன். என் கவிதைகள் என்னைப் பேசாத இடத்திற்கு இழுத்துப்போகிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" -ஷங்கர்ராமசுப்ரமணியன் நோக்கம் (purpose) அவசியமில்லாத ஒரே இலக்கிய வடிவம் என்று கவிதையைக் குறிப்பிடுவார்கள். கவிதைக்கென்று தீர்மாணமான ஒரு...

மைக்பிடுங்கிகள், அலப்பரைகள்

ஜெ நேற்று திருச்சியில் பெருந்தேவியின் கவிதைகளைப்பற்றி ஒரு கூட்டம். அதில் ஒருவர் எழுந்து கலாட்டா செய்து கவன ஈர்ப்பு செய்து பெரும்பாலும் கூட்டத்தை பயனற்றதாக ஆக்கிவிட்டார் அதைப்பற்றி பெருந்தேவி எழுதியது இது ஆனால் கூட்டம் ஒருவரால் ஹைஜாக்...

காப்பீடு -கடிதங்கள்

காப்பீட்டில் மோசடிகள் ஜெ எந்த விதமான நுகர்வோர் நலன் என்றாலும் அது இந்தியாவுக்கு வரும்போது அதற்கென்று ஒரு நரித்தனம் வந்து விடுகிறது. காப்பீடு என்பது இருப்பது ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை பேரை தொட்டதில்லை. மேலும் மருத்துவ...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 35

தீர்க்கன் அரண்மனையின் உள்ளிருந்து மெல்ல வெளிவந்து அனைவரும் சென்றுவிட்டதை உறுதிசெய்த பின் குண்டாசியை நோக்கி ஓடிவந்தான். அவன் தரையோடு தரையாக கிடந்தான். தீர்க்கன் அவனைத் தூக்கி அமரச்செய்தபோது வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் கோழையாக எச்சிலும்...