தினசரி தொகுப்புகள்: July 4, 2018

எம்.எஸ். அலையும் நினைவுகள்-1

தேவையில்லாத பொன் நாகர்கோயிலில் ஒரு சவரக் கடையில் கிரிகரி பெக்கின் பழைய படம் இருந்தது. நான் முடிவெட்டுபவரிடம் அதைப்பற்றிக் கேட்டேன். “எங்க அப்பாவோட படம் சார். அவரு கிரிகோரி பெக்கோட பெரிய...

பிச்சை -கடிதங்கள்

பிச்சை ஜெ பிச்சை பதிவு படித்தேன். தங்கள் கருத்து மிகச்சரியானது. ஒவ்வொருவரும் அனாதையென கொஞ்ச நாளாவது வாழ்ந்து பழக வேண்டும் என்பது என் எண்ணம். தொப்புள் கொடி அறுந்ததுமே ஒவ்வொருவரும் அனாதைதான். சிலருக்கு தாய் தந்தை சொந்தம்...

மனத்திரைகளின் ஆட்டம்

குளியலறைக்குள் நுழைவது அவள் மனதில காமத்தைக் கிளப்புகிறது. பல ஆண்கள் சூழ நிற்கும்போது தனக்கென ஒரு ஆடவனைத் தேர்ந்தெடுக்கும் கட்டற்ற மனோபாவத்தைத் தருகிறது. அந்த உணர்வு நெடு நாட்கள் நீடிப்பதில்லை. மனத்திரை உடைந்து...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34

குண்டாசி வழுக்கும் பாறைகளினூடாக கால்வைத்து கைகளை ஊன்றி சிலமுறை சறுக்கியும் பாறைகளில் பற்றி நிலைகொண்டும் மெல்ல எழுந்து நடுவே ஓடிய நீரோடைகளை மிதித்து மறுபக்கம் கடந்தும் சென்றுகொண்டிருந்தான். அப்பால் ஒரு மலைப்பாறையில் பெரிய...