தினசரி தொகுப்புகள்: July 3, 2018
தென்னிந்தியக் கோயில்கள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாம் வேறு வழியில்லாமல் கோயில்களுக்கே செல்ல வேண்டியிருக்கும். காடுகள், அருவிகள், மலைகள், ஆறுகள் என நம்முடைய இயற்கை அற்புதங்கள் பல உண்டு. ஆனால் அங்கெல்லாம் அவற்றின் பகுதியாக கோயில்களும்...
பாரதியின் ஆறுமதங்கள்
அன்புள்ள ஜெ.,
சமீபத்தில் சுப்பிரமணிய பாரதியின் கட்டுரைத்தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. ’பாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம்’ என்ற கட்டுரையில் ஆறு மதங்களாக அவர் சொல்வன:
ஐந்திரம் – தேவர்களிலே இந்திரன் தலைவன் என்று...
அவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்!
இலுமினாட்டிகளின் பிரச்சாரகன்!
இலுமினாட்டி -கடிதங்கள்
மேசன்களின் உலகம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
'இலுமினாட்டிகளின் பிரச்சாரகன்' படித்த பின்னர் நான் சில வருடங்களுக்கு முன் வேடிக்கையாக எழுத்திய ஒரு பதிவை உங்களிடம் காட்டலாம் என்று தோன்றியது. ஓய்விருக்கும் போது படித்துப்...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 33
துரோணர் பீஷ்மர் கைமேல் தன் கையை வைத்து மெல்ல உலுக்கினார். திடுக்கிட்டவர்போல் அவர் திரும்பிப்பார்க்க தாழ்ந்த குரலில் அவர் ஏதோ சொன்னார். முற்றிலும் புதியவர்களை பார்ப்பதுபோல் பீஷ்மர் தன்னைச் சூழ்ந்து எழுந்து நின்றிருந்த...