தினசரி தொகுப்புகள்: July 2, 2018

யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தியின் பயன்

யூஜி கிருஷ்ணமூர்த்தி : தத்துவமா மெய்யியலா? யூஜி அன்புள்ள ஜெ, சிலநாட்கள்முன்  நமது பேச்சின் போது, ஒரு நண்பர் யு ஜி கிருஷ்ணமுர்த்தி பற்றி சிலாகித்தும், ஆதரித்தும் பேசிக்கொண்டிருந்தார், முடிந்தவரை நீங்களும் பேச்சை, வேறு திசைக்கு மடை...

இல்லுமினாட்டி – கடிதங்கள்

  வணக்கம் சார், நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். செந்நாவேங்கை 21 படித்து விட்டு உங்களுக்கு எழுதவேண்டும் என்று நினைத்தேன். அதற்க்கு நடுவே இலுமினாட்டிகளின் பிரச்சாரகன் படித்தேன். நீண்ட கடிதம். படித்து கொண்டு இருக்கும் போதே...

நிலமும் நதியும்- கடிதங்கள்

பழைய நிலங்கள் என்றுமுள்ள நதி அன்புள்ள ஜெ. வணக்கம், நலம். நலம்தானே. பழைய நிலங்கள் வாசித்தேன். கடைசி வரிகளுடன் உங்கள் படத்தையும் கண்டு திடுமென கண்கலங்கினேன். மிகப்பொருத்தமான இடத்தில் அப்படம். இப்படம் இனி எப்போதும் என் கண்ணை விட்டு...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 32

அவையில் மீண்டும் ஓசை அடங்கத் தொடங்கியிருந்தது. கதவை திறப்பதற்கு முன் உள்ளே ஓசைகொந்தளிக்கும் அவை இருப்பதாக எண்ணியிருந்தமையால் திறந்ததும் வந்தறைந்த ஓசையின்மை திகைப்பூட்டியது. சூழ நோக்கியபடி பூரிசிரவஸ் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்....