தினசரி தொகுப்புகள்: July 1, 2018

சுனில் கிருஷ்ணன் பாராட்டுவிழா உரைகள்

30-6-2018 அன்று சென்னையில் நிகழ்ந்த சுனில் கிருஷ்ணனுக்கான பாராட்டு விழாவில் நிகழ்ந்த உரைகள் https://youtu.be/BkPCznjGtBA   https://youtu.be/LXJsWCM51ps   https://youtu.be/kBK-T17OZLw  

காப்பீட்டில் மோசடிகள்

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள்  நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது காப்பீடுகள் பற்றிப் பேச்சுவந்தது. குறிப்பாக தனிநபர் செய்துகொள்ளும் மருத்துவக் காப்பீடுகள் பற்றி. நான் சற்று பெரிய தொகைக்கே காப்பீடு செய்திருக்கிறேன். அது நண்பர்களை அதிர்ச்சியடையச்...

கோவை பயணம் ரத்து

தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று நிகழவிருக்கும் கோவை நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை. ஜெ

ஆமிர்,நீர் -கடிதங்கள்

  ஆமீர்கான் -”நீரின்றி அமையாது உலகு” – அருண் மதுரா அன்புள்ள ஜெ   முதலில் என் காலை வணக்கங்கள்.   நான் காலையில் எழுந்தவுடன் ஒரு நல்ல செய்தியை வாசித்து விட்டுதான் அன்றைய நாளை தொடங்க வேண்டும் என்று நினைப்பவள்.   இந்த...

அம்மா வருகை – கடிதம்

அன்புள்ள ஜெமோ சார் அவர்களுக்கு வணக்கம்.     நேற்றிரவு நெடு நேரம் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன்.காரணம் ’அம்மா வந்தாள்’.முப்பது ஆண்டுகளுக்கு முன் என் முப்பதாவது வயதில் தி.ஜாவை வாசிக்கத்தொடங்கியிருப்பேன்.அவரது அனைத்து நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளையும்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31

அரசப்பேரவை போரின்பொருட்டு கூடத்தொடங்கிய பின்னர் ஒருபோதும் திருதராஷ்டிரர் ஒரு சொல்லேனும் அவையில் சொன்னதில்லை என்பதை அவையினர் உணர்ந்திருந்தனர். அவர் அங்கிருப்பதையே பல தருணங்களில் மறந்தும்விட்டிருந்தனர். சஞ்சயனின் அறிவிப்பு அவை முழுக்க திகைப்பையும் பின்...