தினசரி தொகுப்புகள்: June 30, 2018
சோழர்கலை
பிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து...
வாழும் சிற்பங்கள்
ஆத்திகர்கள் என்னும் பிழைப்புவாதிகள்
சிற்பப்படுகொலைகள்
மணல் வீச்சு
நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்
அன்புள்ள ஜெ,
தங்களுடைய சிற்பப் படுகொலைகள் (jeyamohan.in/327) என்ற கட்டுரையை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த ஞாபகம் உண்டு. அதில் சிற்பங்கள் பற்றியும், அதன் நுணுக்கங்கள்...
பின்தொடரும் நிழலின் குரல், காந்தி
பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தங்களின் நலம் அறிய விழைகிறேன். சென்ற வருடத்தில் இருந்து உங்கள் தளத்தின் மற்றும் புத்தகங்களின் தீவிர வாசகனாக உள்ளேன். நான் உங்களுக்கு சில கடிதங்கள் எழுதி இருக்கிறேன்....
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30
பூரிசிரவஸ் இடைநாழியினூடாக செல்கையில் சிற்றமைச்சர் மனோதரர் எதிர்பட்டார். “கனகர் எங்கே?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பெருவைதிகர்களை அழைப்பதற்காக சென்றிருக்கிறார். பேரவையில் தென்னெரி எழுப்பப்படவேண்டும் என்றும், சிறு வேள்வி ஒன்று நடத்தப்பட வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்”...