தினசரி தொகுப்புகள்: June 29, 2018
மழைத்துளிகள் நடுவே நாகம்
நகுலனின் உலகம்
ஜெ
ஏழாண்டுகளுக்கு முன்னரே நான் உங்களிடம் கேட்டுக்கொண்டது உங்கள் தளத்தில் அரசியல், சண்டைகள் வேண்டாமே என்றுதான். ஏனென்றால் காலையில் எழுந்ததுமே படிப்பதற்குரியதாக உங்கள் இணையதளம் இருக்கிறது. காலையிலேயே அன்று முழுக்க கசப்படையச் செய்யும்...
கே.எஸ்.ராஜா -கடிதங்கள்
இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா
அன்புள்ள ஜெ...
கே எஸ் ராஜா ரசிகன் என்ற முறையில் அவர் குறித்த கடிதமும் உங்கள் பதிலும மகிழ்ச்சி அளித்தன.. எனககெல்லாம் அவர் குரல் ஏதோ போன ஜென்மத்து நினைவு போல...
இலுமினாட்டி -கடிதங்கள்
இலுமினாட்டிகளின் பிரச்சாரகன்!
அன்புள்ள ஜெ
இலுமினாட்டிகளின் இலக்கணம் அறிய நிறைய படித்தேன்.ஆனால் எனது தலையில் இருக்கும் ஸ்க்ருக்கள் துரு பிடித்து போய்விட்டது என நினைக்கிறேன். அதனால் ஒன்றை கூட கழட்ட முடியாததால் இலுமினாட்டிகளின் அடிப்படை எனக்குப்...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29
அவையில் அரசகுடிகள் அனைவரும் பால்ஹிகரை வணங்கி வாழ்த்து பெற்று முடிந்ததும் நிமித்திகன் மேடையேறி சிற்றுணவுக்கான பொழுதை அறிவித்தான். பால்ஹிகர் எழுந்து நின்று தன் மேலாடையை இழுத்து கழுத்தில் சுற்றிக்கொண்டு பூரிசிரவஸை விழிகளால் தேடினார்....