2018 June 28

தினசரி தொகுப்புகள்: June 28, 2018

ஆமீர்கான் – “நீரின்றி அமையாது உலகு” – அருண் மதுரா

2012 ஆம் ஆண்டு, ஆமீர் கான், தூர்தர்ஷனில், தன் முதல் தொலைக்காட்சித் தொடரான, “சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்)” வைத் துவங்கினார். இதில், சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் பலவற்றையும் அலசினார். பிரச்சினைகளால் பாதிக்கப்...

சிறுபான்மையினர் மலர்கள்

அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2018 வாங்கினேன். தோப்பில் முஹம்மது மீரானின் கதை இருந்தது. ”சொர்க்க நீரூற்று” எங்கோ படித்த நினைவு வேறு. ஒருவேளை மீள்பிரசுரம் செய்தார்களோ என்னமோ தெரியவில்லை....

ரொறொன்ரோவில் தமிழ் இருக்கை

அன்புள்ள ஜெயமோகனுக்கு வணக்கம். நலம்தானே. இயல்விருது செய்தியை வெளியிட்டு படங்களையும் போட்டதற்கு மிக்க நன்றி. பல நாடுகளிலிருந்து விசாரித்தார்கள். உங்களுடைய இணையதளத்தின் பரப்பு ஆச்சரியமளிப்பது. கனடாவில் வருடாவருடம் 6000 தமிழ் மாணவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள். இன்னும் பல மாணவர்கள்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28

பூரிசிரவஸ் அஸ்தினபுரியின் அரசவையிலிருந்து வெளியே வந்து இடைநாழியினூடாக விரைந்தபடி தன்னை நோக்கி ஓடிவந்த பால்ஹிகபுரியின் காவலர்தலைவன் நிகும்பனிடம் “என்ன செய்கிறார்?” என்றான். அவன் மூச்சிரைக்க அணுகிவந்து “அணி செய்துகொண்டிருக்கிறார்” என்றான். சென்றபடியே “ஒத்துழைத்தாரா?”...