2018 June 27

தினசரி தொகுப்புகள்: June 27, 2018

அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்

தமிழ்நாட்டுக் கவிதைகளையும் ஈழக்கவிதைகளையும் ஒப்பிட்டு பேசும் சந்தர்ப்பம் அடிக்கடி அமைவதுண்டு, பெரும்பாலும் மேடையில் கேள்வி-பதில் உரையாடல்களின்போது. முக்கியமான வேறுபாடாக எவருக்கும் கண்ணில்படுவது நடைதான். தமிழ்நாட்டுக் கவிதைகள் கவிதைகள் செறிவான உள்ளழுத்தம் கொண்ட துண்டுபட்ட...

அலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

இலக்கியம் என்பது தனியே ஒரு தேசிய இனத்திற்கோ, குறிப்பிட்ட மக்கள் பிரிவிற்கு உரித்த ஒன்றோ இல்லை. அவர்களை இலக்கு வைத்து எழுதப்பட முடியாது. முற்றிலும் மானுடம் தழுவிய பார்வையை இலக்கியம் வைக்கும். இந்த...

புதிய எழுத்துக்கள்

இலக்கியத்துறையில் மாற்றங்கள்- உரை அன்புள்ள ஜெ 19-ஜுன்-18  'இலக்கியத் துறையில் மாற்றங்கள்' விழா அருமையாக இருந்தது. விஜயா வேலாயுதம் அவர்கள் இன்றும் தன்னைப்பற்றி பேச மறுக்கிறார், இலக்கியத்தையும் வாசிப்பையும் மட்டுமே முன்வைக்கிறார். அவருக்கு வணக்கங்கள். விழாவை...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27

அரசப்பேரவை முன்னரே நிரம்பத் தொடங்கியிருந்தது. ஷத்ரிய அரசர்கள் இளைய கௌரவர்களாலும் சிற்றரசர்கள் உபகௌரவர்களாலும், சிற்றமைச்சர்களாலும் அவைமுகப்பில் தேரிறங்கும்போதே எதிர்கொண்டு வரவேற்கப்பட்டு அவைக்கு கொண்டுசென்று அமர்த்தப்பட்டனர். பூரிசிரவஸ் அவைமுகப்பில் நின்றுகொண்டு அங்கே அமர்ந்திருக்கும் அரசர்களை...