2018 June 26

தினசரி தொகுப்புகள்: June 26, 2018

அந்த கதாநாயகி

‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ என்றால் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வராது. சிவாஜியும் பத்மினியும் நடித்த மரகதம் என்னும் சினிமா என்றால் நினைவுவரக்கூடும். அந்த சினிமாவின் முழுத்தலைப்பு மரகதம் அல்லது கருங்குயில்குன்றத்துக் கொலைதான். அக்காலத்தில் மிகப்பிரபலமான நாவல்...

தற்கொலை -கடிதங்கள்

அபிராமானந்தரின் கங்கை அன்புள்ள ஜெ சுவாமி அபிராமனந்தரின் மரணம் பதிவு வாசித்தேன். கூடவே தற்கொலை, தூக்கு தொடர்பான தங்கள் பிற பதிவுகளையும் வாசித்தேன். "பின் தொடரும் நிழலின் குரல்" ஏசுவின் வரிகளையும் படித்தேன். வடக்கிருத்தல் போன்ற...

தன்வழிகள்

அன்புள்ள ஜெயமோகன், ஊட்டி முகாமில் கலந்துகொண்டு திரும்பி வந்த பின்பு உங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று நினைத்து ஒத்தி போட்டுக்கொண்டே காலம் கடந்துவிட்டது. எழுதனுமென்று நினைக்கும் போதெல்லாம் ஒரு சோம்பல் மற்றும் தயக்கம் தானாக...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 26

பால்ஹிகபுரியைவிட்டு பயணம் தொடங்கி பதினாறு நாட்களுக்குப் பிறகு பால்ஹிகருடன் பூரிசிரவஸ் அஸ்தினபுரியை சென்றடைந்தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவன் விட்டுச்சென்ற நகரமாக அது இருக்கவில்லை. எறும்புப்புற்றுபோல இடைவெளியில்லாமல் மனிதத் தலைகளால் நிறைந்திருந்தது. தெருவெங்கும்...