தினசரி தொகுப்புகள்: June 25, 2018
இலுமினாட்டிகளின் பிரச்சாரகன்!
செம்பன் துரை
மேசன்களின் உலகம்
அன்புள்ள ஜெமோ அவர்களே,
நான் எப்போதுமே உங்களைப்பற்றி சொல்லிவந்த ஒரு விஷயம் நீங்கள் ஒரு இல்லுமினாட்டிக் குழுவினர் என்பது. நீங்கள் ஒரு ஃப்ரீமேசன் ரகசிய ஆதரவாளர். ஃப்ரீமேசன் என்பது இலுமினாட்டிகுழுவின் வெளிப்படையான...
நகுலனின் உலகம்
https://youtu.be/reinxLS7vYs
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கண்டாரதித்தன் விருது விழாவில் உங்களை சந்தித்து பேச முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.நீங்கள் பேசியதும் பிடித்திருந்தது.ஆனால் அப்படி ஒரே தளத்தில் அனைத்தையும் தொகுத்துவிட முடியாது என்றும் தோன்றியது.எனக்கு நகுலனின் கோட்ஸ்டாண்ட் கவிதைகள்...
இலக்கியத்தில் மாற்றங்கள் -கடிதம்
https://youtu.be/8eNunE6w4Ns
அன்புள்ள ஜெ..
இன்றைய உரை சற்று வித்தியாசமானது... இலக்கிய பரிச்சயமற்ற பொதுவான பார்வையாளர்கள் வந்திருப்பார்கள் என சரியாக கணித்து அதற்கேற்ப சற்று உங்கள் பாணியை மாறறி பேசினீர்கள்.. எனவே அனைவருக்குமே நீங்கள் பேசியவை போய்...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 25
அஸ்தினபுரியை அணுகுவதற்குள்ளாகவே பால்ஹிகபுரியின் படைப்பிரிவுகள் சலன் தலைமையில் அஸ்தினபுரியை சென்றடைந்துவிட்டிருந்தன. சோமதத்தரும் உடன்சென்றார். பால்ஹிகபுரியின் பொறுப்பை பூரியிடம் அளித்துவிட்டு பூரிசிரவஸும் கிளம்பினான். அஸ்தினபுரியிலிருந்து தனக்கு வந்த ஆணையின்படி அவன் வாரணவதத்திற்குச் சென்று மேற்பார்வையிட்டு...