பேராசிரியர் சுஜாதாதேவி நேற்று [23- 6- 2018] அன்று மறைந்தார். மலையாளக் கவிஞர். ஆங்கிலப்பேராசிரியராகவும் சூழியல்போராளியாகவும் புகழ்பெற்றவர். மறைந்த கவிஞர் போதேஸ்வரனின் மூன்றாவது மகள். முதல்மகள் பேரா. ஹ்ருதயகுமாரி முன்னரே மறைந்தார். அடுத்தவர் புகழ்பெற்ற கவிஞரான சுகதகுமாரி. சுஜாதா மூவரில் இளையவர். இறக்கும்போது 72 அகவை. சென்ற சில ஆண்டுகளாக உடல்நலமில்லாமல் இருக்கும் தமக்கை சுகதகுமாரியுடன் தங்கி அவரை கவனித்துக்கொண்டிருந்தார் சுஜாதாதேவி. திடீரென்று ஒருமாதம் முன்பு மூளையில் கட்டி இருப்பது கண்டடையப்பட்டது. அதற்கான மருத்துவத்தில் இருந்தார். எனக்கு …
Daily Archive: June 24, 2018
Permanent link to this article: https://www.jeyamohan.in/110473
அபிராமானந்தரின் கங்கை
அன்புள்ள ஐயா கொல்கத்தா பேலூர் மடம் ஸ்வாமி அபிராமானந்தா அவர்கள் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்துள்ளார்.மிக மன அழுத்தத்தை தரும் இத்தகவலை செரிக்க முடியவில்லை விவேகானந்தர் வழியில் சேவை புரிய உயிர்க்குலத்தின் மீது பெருங்கருணையுடன் அவர் மடத்தில் சேர்ந்திருப்பார். கோவையில் இருக்கும்போது மடத்தில் சேருவது பற்றி எனக்கு அறிவுரை கூறிஉள்ளார். பின் குடும்ப சூழலாலும் கோழைத்தனத்தாலும் நான் பின்வாங்கிய போது வங்கிவேலை கிடைக்காவிடின் வித்யாலயத்தில் வேலை தருகிறேன் என பொருளியல் அபயம் தந்தார். (இம்மெயிலை அநுப்புவதே என் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/110432
இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா
அன்புள்ள ஜெ., நீங்கள் இலங்கை சென்றிருக்கிறீர்களா? இந்த பதிவு இலங்கை சம்பந்தப்பட்டது. சென்னைத் தொலைக்காட்சியின் கொடைக்கானல் ஒளிபரப்பு 1987-ல் தொடங்கப்பட்டது. அப்போது ஊருக்கு நான்கு வீடுகளில் டிவி இருந்தால் அதிசயம். பஞ்சாயத்து போர்டில் டிவி பார்க்க மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். 1987 உலகக்கோப்பையில் மரடோனாவின் சாகசங்களைப் பஞ்சாயத்து போர்டில் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. 1987க்கு முன்பு மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு வானொலி மட்டுமே. அதிலும் சிலோன் ரேடியோ என்று அன்போடு மக்களால் அழைக்கப்பட்ட இலங்கை வானொலி …
Permanent link to this article: https://www.jeyamohan.in/110424
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 24
பால்ஹிகருடன் ஷீரவதியை கடந்தபோதுதான் முதன்முறையாக அவரை அரசரும் குடிகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற வியப்பை பூரிசிரவஸ் அடைந்தான். அதுவரை அவர் தன்னுடன் வருவதிலிருந்த விந்தையிலேயே அவன் உளம் திளைத்துக்கொண்டிருந்தது. முதல்நாள் பகல் முழுக்க அவர் மெய்யாகவே மலையிறங்கி பால்ஹிகபுரிக்கு வருவார் என்ற நம்பிக்கையை அவன் அடையவில்லை. எக்கணமும் உளம் மாறி எதிர்ப்படும் காட்டெருதின் பின்னாலோ ஓநாய்க் கூட்டத்தை தொடர்ந்தோ அவர் சென்றுவிடக்கூடும் என்று அவன் எண்ணினான். அவர் அதற்கேற்ப புரவியில் வரும்போது மலையூரில் அவர் அடைந்த …
Permanent link to this article: https://www.jeyamohan.in/110269