தினசரி தொகுப்புகள்: June 24, 2018
அஞ்சலி : பேரா.சுஜாதா தேவி
பேராசிரியர் சுஜாதாதேவி நேற்று அன்று மறைந்தார். மலையாளக் கவிஞர். ஆங்கிலப்பேராசிரியராகவும் சூழியல்போராளியாகவும் புகழ்பெற்றவர். மறைந்த கவிஞர் போதேஸ்வரனின் மூன்றாவது மகள். முதல்மகள் பேரா. ஹ்ருதயகுமாரி முன்னரே மறைந்தார். அடுத்தவர் புகழ்பெற்ற கவிஞரான...
அபிராமானந்தரின் கங்கை
அன்புள்ள ஐயா
கொல்கத்தா பேலூர் மடம் ஸ்வாமி அபிராமானந்தா அவர்கள் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்துள்ளார். மிக மன அழுத்தத்தை தரும் இத்தகவலை செரிக்க முடியவில்லை
விவேகானந்தர் வழியில் சேவை புரிய உயிர்க்குலத்தின் மீது பெருங்கருணையுடன்...
இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா
அன்புள்ள ஜெ.,
நீங்கள் இலங்கை சென்றிருக்கிறீர்களா? இந்த பதிவு இலங்கை சம்பந்தப்பட்டது.
சென்னைத் தொலைக்காட்சியின் கொடைக்கானல் ஒளிபரப்பு 1987-ல் தொடங்கப்பட்டது. அப்போது ஊருக்கு நான்கு வீடுகளில் டிவி இருந்தால் அதிசயம். பஞ்சாயத்து போர்டில் டிவி பார்க்க...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 24
பால்ஹிகருடன் ஷீரவதியை கடந்தபோதுதான் முதன்முறையாக அவரை அரசரும் குடிகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற வியப்பை பூரிசிரவஸ் அடைந்தான். அதுவரை அவர் தன்னுடன் வருவதிலிருந்த விந்தையிலேயே அவன் உளம் திளைத்துக்கொண்டிருந்தது. முதல்நாள் பகல்...