தினசரி தொகுப்புகள்: June 22, 2018
மதுரை பாண்டியர்களின் முடிவு
மன்னர்களின் சாதி
ஜெ,
ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்பட்டது.
இதை நான் வாசித்தது இணையத்தில் .கிருஷ்ணன் என்று ஒருவர் இதைச் சுட்டிக்காட்டி ஜெமோவும் அபத்தமாக எழுதுவார்...
நடிகையும் நாடகமும் – கடிதங்கள்
நடிகையின் நாடகம்- கடிதங்கள்
நடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்
அன்புள்ள பார்கவி
மிகத்தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். என்னுடைய இயல்பே இவ்விதம் தான். எனவே தான் எவருடனும் அதிகமாக பழகிக்கொள்ள இயலவில்லை. மிகவும் உந்தித்தான் ஒரு கட்டுரையை எழுத...
இலக்கியத்தில் மாற்றங்கள் – கடிதம்
https://youtu.be/8eNunE6w4Ns
அன்புள்ள ஜெயமோகன் ,
நேற்று நீங்கள் ஆற்றிய இலக்கியத்துறையில் மாற்றங்கள் உரை மிக செறிவாக அமைந்தது. வழக்கத்துக்கு மாறாக உரையில் சற்று கேளிகளும், நக்கல்களும் அதிகமாக தென்பட்டது, அது அவையை சற்று உயிர்ப்புடன் வைத்திருந்தது...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 22
புலரியில் பூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது சாளரம் திறந்து உள்ளே ஒளி சரிந்து விழுந்திருந்தது. கண்கள் கூச மீண்டும் மூடிக்கொண்டு போர்வைக்குள்ளிருந்த வெப்பத்தை உடலால் அளைந்தபடி கவிழ்ந்து படுத்தான். போர்வைக்குள் இருந்த வெம்மை உணர உணர...