2018 June 20

தினசரி தொகுப்புகள்: June 20, 2018

எழுதழல் – முன்பதிவு

எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள். ஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன....

இலக்கியத்துறையில் மாற்றங்கள்- உரை

சென்னையில் நமதுநம்பிக்கை - கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மாறும் யுகங்கள்  என்னும் தலைப்பில் நிகழ்ந்துவரும் சொற்பொழிவுத்தொடரில் 19 - 6-2018 ஆற்றிய சிறப்புரையின் சுட்டி..   'இலக்கிய துறையில் மாற்றங்கள்' என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய...

ஆர்.கே.சேகர்

மலையாள சினிமாவில் பணியாற்றும்போதெல்லாம் ஆர்.கே.சேகர் பற்றிய பேச்சு எப்படியோ எழுந்துவருவதைக் கண்டிருக்கிறேன். அவரைப்பற்றிய ஒரு பெருமிதமும் நெகிழ்ச்சியும் மலையாளச்சூழலில் இருந்துகொண்டே இருக்கிறது. அவர் ஒரு மேதை என்ற எண்ணமும் அதை கேரளமே அடையாளம்...

மன்மதன் ஒரு வாசிப்பு

மன்மதன் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். மன்மதன் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததும் ரேமண்ட கார்வரின் கதீட்ரல் கதையுடன் ஒப்பிட்டு வாசித்ததும்,  நல்ல அறிதலின் அனுபவமாக எனக்கு இருந்தது....

விஷ்ணுபுரம் -வாழ்வும் பண்பாடும்

விஷ்ணுபுரம் இணையதளம் அன்புள்ள ஜெ, உங்கள் தளத்தை தினந்தோறும் வாசிப்பதே என்முன் நிற்கும் மிகப்பெரிய குறிக்கோள். நான் உங்களை பின்தொடர்பவன், பலவற்றில் உங்கள் கருத்துதான் எனது கருத்தும். என்னைப்பொறுத்தவரை உங்களைத் தொடர்ந்து, உங்களுடைய உணர்வுகளில் நின்று,...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 20

பிரேமை “நம் மைந்தன் பெருவீரன். காட்டெருதுகளை தோளில் தூக்கி வருபவன். ஒருமுறை சேற்றில் சிக்கிய பொதிவண்டியையே தூக்கி அப்பாலிட்டான். எங்கள் குடியின் பேருடலன். உங்கள் பால்ஹிக மூதாதையை ஒருநாள் அவன் தூக்கி மண்ணில்...