தினசரி தொகுப்புகள்: June 19, 2018
நற்றிணை இலக்கியவட்டம் -கடலூர்
நண்பர்கள் கூடி நிகழ்த்தும் நற்றிணை இலக்கிய கூடல் மூன்றாம் ஆண்டினை நிறைவு செய்கிறது . சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை கடலூர் சுற்று பகுதியை சேர்ந்த வாசகர்கள் இலக்கியத்தை அறிமுகம்...
வெண்முரசு மின்நூல்கள்
அமேசானில் வெண்முரசு மின்னூல்கள் பாதிவிலைக்கு கிடைக்கின்றன
அமேசானில் வெண்முரசு இணைப்பு
கிளி சொன்ன கதை -கடிதம்
கிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு
அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு
தங்கள் நலம் அறிய விழைகிறேன். கிளி சொன்ன கதை குறு நாவலை வாசித்து முடித்தேன்.
எனது குழந்தைப்பருவ நினைவுகளை இந்த அளவு தீவிரமாக மீண்டும்...
கண்டராதித்தன் விருது விழா -முத்து
அதற்குப்பின் நன்றி கூற வந்த கண்டராதித்தன் தான் கொண்டு வந்திருந்த பேச்சுக்கான குறிப்பு காணாமல் தேடி, மேடையிலிருந்தவாரே தன் நண்பனை அழைத்து அக்குறிப்பைக் கொண்டு வரச்சொன்னது ஒரு கவிதை. அதற்குப்பின் இந்த ஒட்டுமொத்த...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 19
பூரிசிரவஸ் புரவியை திருப்பியபடி சிற்றூருக்குள் நுழைந்து சிறுமண் பாதையில் தளர்நடையில் புரவியை நடத்திச் சென்றான். காலையில் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளின் குளம்புகள் பட்டு உருண்ட கற்களும், இடம் பெயர்ந்ததன் வடுக்களும் பதிந்த செம்மண்...